வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உருப்படியான வேண்டுகோள். தீவிரவாதத்தை கைவிட்டு, மக்கள் நலனில் கவனம் செலுத்தினால் பல உலக நாடுகள் உதவும். இவர்களது நிலப்பரப்பு இரண்டு பகுதியாக இருப்பது நல்லதல்ல. தீவிரவாதிகளை விரட்டுங்கள். எல்லாம் இனி நன்றாக நடக்கும்.
இது அமீர், சத்யராஜ், பிரகாஸ்ராஜ் க்கு தெரியுமா. .ஹமாஸ் என்பது தீவிரவாத இயக்கம் என்று இன்றாவது புரிந்து இருக்குமா.
கடைசிவரை பிணைய கைதிகளை விடுவிக்க கூறும் அளவிற்கும் அறிவு இல்லாத ...
இத்தாலி போன்ற அறிவுள்ள நாடுகள் தீவிரவாத ஆதவாளர்களின் கோரிக்கைக்கு பயப்படாமல் இருப்பது அவர்களுக்கு நன்மை பயக்கும் பிரான்ஸ் பிரிட்டன் கூடியவிரைவில் இஸ்லாமிய நாடுகளாக மாறும்
இதை ஏன் அண்மையில் கூடிய அரபுநாடுகளின் கூட்டு குழு வலியுறுத்தவில்லை .குழுவில் தீவிரவாதத்தை பற்றிய கருத்து ஒன்றுமே பதிவிடப்படவில்லை .அவர்கள் மறைமுகமாக ஹமாஸை ஆதிரிக்கின்றார்களா ? இன்னும் பிணையத்தில் உள்ளவர்களை விடுவிக்க கூறவில்லை .ஹமாஸ் இல்லையென்றால் காஸாவின் பாலஸ்தீனிய மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்திருப்பார்கள் .காசா மக்களின் பாதுகாப்பு அரபு நாடுகளின் கையில்தான் உள்ளது .
தீவிரவாதம் ஒரு பொருட்டே அல்ல என்று சொல்வது போல இருக்கிறது இந்த பிரகடனம். இன்னும் சொல்லப்போனால் சுத்தமான பயித்தியக்காரத்தனம். இந்தியாவும் கூட தீவிரவாதம் மீது இன்னும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் - இல்லை என்றால் இந்தியாவுக்கு வருங்காலம் என்று ஒன்று கிடையாது.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் நாடுகளில் இந்த கொடிய, மனித உயிரை பழிவாங்கும் ஆயுத தயாரிப்புக்களை சிறிது காலம் நிறுத்தவேண்டும். ராணுவத்தை தவிர, யாருக்கும் ஆயுதம் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் இதுபோன்ற தாக்குதல்கள் ஓரளவுக்கு முடிவுக்கு வரலாம்.
ஹமாஸ் ஒருபோதும் ஆயுதத்தை கைவிடமாட்டார்கள் . அதை வைத்து தான் பாலஸ்தீனியர்களை மிரட்டி கட்டுப்படுத்தி ஹமாஸ் வயிறுபுடைத்து வாழ்ந்து வருகிறது. அதை செய்வதென்றால், முன்பே செய்து, இந்த போரை நிறுத்தி மூணு லட்சம் பேரை காப்பாற்றி இருப்பார்கள்.