வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒருவழியா இப்பதான் நம்ம மாடல் பொம்மை தலைவரு இஸ்ரேலை மிரட்டி அவங்க அரண்டு போய் அமைதி ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டானுங்க. இப்ப என்னடானா சொந்த ஒட்டு கூட்டமே சண்டை போட்டு சாகுறானுங்க. இவனுங்கள எதிர்த்து தீர்மானம் போட்ட தமிழக ஒட்டு சேதாரம் ஆகுமே. என்ன செய்யும் நம்ம மாடல் தல? கட்சிக்காரனுங்க தான் தூங்க விடாம பண்ரான்னுங்கண்ணா இந்த காசாக்காரனுங்களும் இப்படி பன்றானுங்களே.
அமைதி மார்க்கத்தின் மாபெரும் முரண்பாடுகள். இதற்கும் ஓட்டுக்காக சலிக்காமல் முத்துக்குடுப்பானுங்க மாடல்ங்க.
ஹமாஸை அழித்தால் தான் அமைதி ஏற்படும்...
அகிம்சை வழியில் வந்தால் உலகமே உனக்கு துணை நிற்கும், நீ யுத்தத்தை தேர்ந்து எடுத்தாய் ..நீ அவன் நாட்டிடை உள்ளே போனாய் அவனும் இதுதான் தருணம் எனறு போரில் வெற்றி பெற்றான், வென்றவனுக்கு தான் இனி உன் நிலம் ,,
ஹமாஸ் இருக்கும் வரை ஏதோ ஒரு வகையில் போர் நடக்கும். பாலஸ்தீனியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஹமாஸை எதிர்த்தால் தான் அமைதி திரும்ப வாய்ப்பு உள்ளது.
அவங்களுடைய தலை விதி, வாழ வேண்டிய வயதில் வாழாமல் இப்படி இறப்பது ,துயரங்கள்தான் வாழ்க்கை யாகிவிட்டது, காரணம் பொறுமை சகிப்புத்தன்மை, இரக்கம், இவை இல்ல என்றால் ஒன்றும் செய்ய முடியாது..
இஸ்ரேலுக்கு எதிராக கூட்டம் போட்ட தற்குறிகள் இப்போது இந்த தீவிரவாத செயலுக்கு என்ன சொல்லுமோ
என்ன செய்வது, சண்டை இதுவது பிறவிக் குணம் ஆகி விட்டதோ?
இதுதான் அமைதியோ அமைதி மார்க்கம்.
டிரம்புக்கு மீண்டும் வேலை வந்து விட்டது, ஆனால் இந்த குரூப்புகள் டிரம்பு பேச்சை கேட்க மாட்டார்கள்.