வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அவங்களுடைய தலை விதி, வாழ வேண்டிய வயதில் வாழாமல் இப்படி இறப்பது ,துயரங்கள்தான் வாழ்க்கை யாகிவிட்டது, காரணம் பொறுமை சகிப்புத்தன்மை, இரக்கம், இவை இல்ல என்றால் ஒன்றும் செய்ய முடியாது..
இஸ்ரேலுக்கு எதிராக கூட்டம் போட்ட தற்குறிகள் இப்போது இந்த தீவிரவாத செயலுக்கு என்ன சொல்லுமோ
என்ன செய்வது, சண்டை இதுவது பிறவிக் குணம் ஆகி விட்டதோ?
இதுதான் அமைதியோ அமைதி மார்க்கம்.
டிரம்புக்கு மீண்டும் வேலை வந்து விட்டது, ஆனால் இந்த குரூப்புகள் டிரம்பு பேச்சை கேட்க மாட்டார்கள்.
அமைதியை விரும்பாத ஒரே மார்க்கம் இந்த அமிதி மூர்க்கம் மட்டுமே
டிரம்ப் அவர்களால் இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரைத்தான் நிறுத்தமுடியும். உள்நாட்டு சண்டைகளை நிறுத்தச்சொன்னால், அவர் தான் அதிபராக பதவி வகிக்கும் அமெரிக்காவுக்கு ஒன்றுமே செய்யமுடியாது. இப்ப மட்டும் என்னத்த செஞ்சிட்டார் என்று யாரோ முனுமுனுப்பது என் காதில் விழுகிறது.
மவுன்ட் ரோடு பாய்ஸ் இதற்கும் மோடிதான் காரணம் என்று promise king தலைமையில் கத்துவானுங்க. மூன்று ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் பாவ பிரச்சனை இது.