வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கொஞ்ச நாட்கள் தமிழகத்திற்கு சுற்றுலா வரச்சொல்லுங்கள். இங்குள்ள வாரிசு கொள்ளை அரசியலைப் பார்த்து ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளட்டும்.
பணமும் குவாட்டாரும் தான் ஜனநாயகத்தை தீர்மாணிக்கிறது. நமது கல்வி ஜாதி அடிப்படையில் உருவாக்கிறது. அங்குதான் ஜாதி பதியப்படுகிறது அப்ளிகேஷனில்
ஆய்வு செய்யாமலே இது நன்றாக , வெளிப்படையாக உணரலாம் . சதவீத கணக்கு என்னவென்று தெரிய ஆய்வு தேவைப்படலாம் . தெளிதல் நலம் .
வளர்ந்த நாடுகளில் மக்கள் ஓட்டுபோட கூடவருவதில்லை. காரணம் அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. உலகின் ஜனநாயக தாய்மரமாக உள்ள ஒரே நாடு இந்தியா. அந்த நம்பிக்கையை கொடுக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள். விரைவில் வாக்குச்சாவடிக்கு கூட போகாமல் மொபைலில் ஓட்டுபோடும் வசதி வரவுள்ளது வரவேற்கத்தக்கது. மக்களின் கஷ்டத்தை புரிந்துள்ள ஒரே தேர்தல் ஆணையம் இந்தியாவினுடையது என்பது பெருமைக்குரியது.
அரசியல் கட்சிகளும், நீதிமன்றங்களும், மீடியாவும் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பார்க்கும்போது, ஜனநாயகத்தில் நம்பிக்கை குறைகிறது.
உண்மை. ஜனநாயகம் தமிழக திமுக ரவுடி ஆட்சியில் இல்லை.