வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இயற்கையால் ஏற்படும் அழிவிற்கு குறிப்பாக கனமழைக்கு எந்த நாடும் தாக்குப்பிடிக்க முடியாது. எடுத்துக்காட்டு சமீபத்தில் ஸ்பெயினில் பெய்த கனமழை. இதில் அரசாங்கம் என்ன கடவுளா மழையை நிறுத்துவதற்கு. அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தாலும் இயற்கையிடம் தோற்றுப் போகும். நாகரீகம் தெரிந்த மனித இனம் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. குப்பைகளைக் போட்டு நிரவக்கூடாது. மனித இனம் இதை செய்யுமா?
எங்க ஊர் நெல்லை –ல மழை
மக்கள்தான் உஷாராக, பத்திரமாக இருக்கவேண்டும். அரசை நம்பி ஏமாந்து போகாதீர்கள். யாராவது மரணித்தால், அப்படி எதுவும் ஆகக்கூடாது, ஒருவேளை மரணித்தால், அரசு நிவாரணம் கொடுக்கமட்டும் வரும். மற்றபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உங்களை காப்பாற்றமாட்டார்கள்.
அடை மழை பெய்தாலும் டாஸ்மாக் திறந்து இருக்கும் ..அப்பறம் என்ன ? குடிமக்கள் குடிச்சிட்டு குதூகலத்துடன் இருக்கலாம் ...