வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அம்புகளைப் பிடித்து விட்டார்கள் அடுத்ததாக எய்தவர்கள் மட்டுமே பாக்கி!
படிப்பதற்கான விசாவில் கனடா போனவங்க மழைக்குக்.கூட பள்ளி, காலேஜ் பக்கம் ஒதுங்கலியாம்.
இவர்கள்தான் கொன்றார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் ??
ரொம்ப யோசிக்க வேண்டாம் நண்பர்களே கடைசியில் ஏதாவது பெண் விவகாரம், பணப் பிரச்சினை, நிலப் பிரச்சினை, ஏரியா பிரச்சினை இப்படி ஏதாவது ஒன்று வெளியேவரும் அதுவரை யூகத்தின் அடிப்படையில் அரசியல் செய்யலாம் அவ்வளவுதான் உலகம் முழுவதும் சீக்கியர்களின் நற்பெயருக்கு அவர்களாலேயே பங்கம் ஏற்படுகிறது
இம்மாதிரியான செய்திகள் மறைமுகமாக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்
கொலையானது ஒரு பயங்கரவாதி அவன் இன்றும் உயிருடன் இருந்திருந்தால் பல உயிர்களை பலிவாங்கி இருப்பான் அப்பாடா ஒழிந்தான் என்று இருக்கவேண்டும் ஆனால், கனடா அரசு யாரோ ஒரு சில இந்திய தேசதுரோக கட்சினர் வற்புறுத்தலுக்கு இணங்கி இந்த விஷயத்தை இப்படி பெரிதுபடுத்துகிறது கொலைசெய்யப்பட்டவன் ஒரு பயங்கரவாதியாக இருந்தாலும், அவனை கொலை செய்ய யாருக்கும் உரிமை இல்லை அவனை தண்டிக்க போலீஸ், நீதிமன்றம் இருக்கிறது ஆனால் ஒன்று, இந்த கொலை சத்தியமாக, நிச்சயமாக இந்தியாவின் தூண்டுதலில் நடந்திருக்காது கனடா அரசு உண்மையை அறியவேண்டும் விரல் இருக்கிறது என்று இந்தியாவின் மீது குற்றம் சாட்டக்கூடாது
பின் லேடன் பயங்கரவாதி இல்லையா? அவன் அன்னிய மண்ணில் கொலை செய்யபட்ட நேரத்தில் கனடா என்ன கூறியது?
மேலும் செய்திகள்
ரயில் மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 30 பேர் பலி
1 hour(s) ago
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
3 hour(s) ago | 1
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
4 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
4 hour(s) ago | 1
சிரியாவில் மக்களுக்கே தெரியாமல் நடக்கும் தேர்தல்
4 hour(s) ago
நாசாவின் வலைதள பக்கம் மூடப்பட்டதாக அறிவிப்பு
4 hour(s) ago