வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மாநில சுயாட்சி கொள்கையில் , இட ஒதுக்கீடு கொள்கையில் பிடிப்புள்ள ஈரான் பிரதமர் திராவிட மாடல் அரசை பற்றி விசாரித்ததை மோடி சொல்லவில்லை ,,ஸ்டாலின் உத்தரவை ஏற்று இந்திய மக்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த விஷயத்தையும் மோடி மறைத்து விட்டார் .
ஆங்கிலத்தில் பேசுவதை கேவலமாக கருத வேண்டும் என்று அமித்ஷா சொன்னதால் பிரதமர் மோடி ஈரான் பிரதமருடன் ஆங்கிலத்தில் பேசாமல் வேறு எந்த மொழியில் பேசினார்?
உனக்கு தெரியாத, அவர்களுக்கு மட்டும் தெரிந்த மொழியில் பேசினார்கள். அடிக்கடி எனக்கு அது கொஞ்சம் கம்மிதான், ஆனால் வெறுப்பு மட்டும் கடல் அளவு என்று காட்டுவதை நிறுத்துங்க வேணுக்கரு.
ஈரான் அதிபருக்கு இந்தி, குஜராத்தி தெரியும் ஹை
எல்லோருக்கும் ஒரு கால் பண்ணிருவோம். எவன் ஜெயிப்பான்னு தெரியாது.
மூர்க்கன்ஸ் ... உங்கள் கும்பல் எந்த பால் போட்டாலும் அது நோ பால்தான் ..
பாகிஸ்தானைப்போல் ஈரானும் ஒரு தீவிரவாத நாடுதான். தண்டிப்பதில் எந்தத் தவறும் இல்லை!