வாசகர்கள் கருத்துகள் ( 17 )
போப் ஆண்டவர் எல்லா மக்களின் குறைகளை தீர்ப்பவர், நோய்களை போக்குபவர், மரணத்திலிருந்து மீட்பவர் என்றெல்லாம் சொல்லுகிறார்களே அல்லூலேயா என்று கூச்சல் போடுபவர்கள், இப்போது ஏன் அவரை காப்பாற்ற முடியவில்லை? ஆனால் அவர் இறந்து விட்டால் அவருக்கு .செயின்ட் என்று பட்டம் கொடுத்து விடுவார்கள்
எல்லோரும் மனிதர்கள் தான். நல்ல நிலை அடைய பிரார்த்தனை
லாரன்ஸ் இருக்கவே இருக்காரே
நலமொடு மீண்டெழ ஆண்டவரை வேண்டுகிறேன்.. ஏம்பா தமிழ்நாட்டில் அவங்க ஆளுங்க எத்தனை பேர் இருக்கிறார்கள்.. பிறப்பால் பார்வை இழந்த ஒரு குழந்தையை தலையில் கை வைத்து பார்க்கும் சக்தி பெற்ற மாதிரி அவர்களில் யாரையாவது வாடிகன் அனுப்பினாலென்ன....
எளியமக்கள் இவருக்காக வருந்தி பிரார்த்தனை செய்வார்கள் .... இவரை சுற்றி இருப்பவர்கள் ....
என்ன இருந்தாலும் அவர் ஒரு மதத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர். அந்த மத்ததில் உள்ள சிலர் தவறுகள் செய்யலாம். அதற்கு இவர் பொறுப்பு அல்ல. மீண்டும் போப் அவர்கள் முற்றிலும் உடல் நலம் பெற அந்த இயேசுவை பிரார்த்திக்கிறேன்.
அந்த மதத்தில் உள்ளவர்களுக்கு பயிற்சி எப்படி பேச வேண்டும் செயல்பட என்பதை எல்லாம் வாடிகன் தான் முடிவு செய்கிறது
ஏம்பா தமிழ் நாட்டில் இருந்து அவங்க ஆளுங்க எத்தனை பேர் இருக்கிறார்கள்
இவரையும் காப்பாற்ற வேண்டும் ....
காப்பாற்றுவார்
Wishing him a speedy recovery. May God bless him
இறப்பு தவிர்க்க முடியாதது. எல்லா உயிரினங்களுக்கும் இது பொருந்தும்.
சரியான கருத்து. இருக்கும் போது என்ன செய்தார் என்பது முக்கியம்
மேலும் செய்திகள்
உடல்நலம் தேறிய சோனியா 'டிஸ்சார்ஜ்'
22-Feb-2025