வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும் போது, அதில் கலந்து கொள்ளாமல் எதற்கு இந்த தேவை இல்லாத சுற்றுப் பயணம்.
ஸ்ரீராமநவமி காலத்தில் ஸ்ரீமத் ராமாயண நாடகத்தை பார்த்து ரசித்தார் மோடிஜி. வாழ்க
ராமாயணம் பாக்க இங்கிருந்து சொகுசு விமானத்தில் பயணம். யாரோட செலவிலே?
தொடர் தாக்குதல் தமிழ் மீது தொடர்கிறது இங்கு உள்ள அரு முடிந்தவரை போராஅடி வருகிறது ஆனால் மக்கள் இன்னும் விழிப்பு அடைய வில்லை ஒரு திருக்குறளுக்கு உள்ள பெருமையும் மதிப்பும் இந்த இராமாயணத்தில் மகாபாரதத்திலும் கிடையாது கிடையாது கிடையவே கிடையாது என்ன செய்ய பிஜேபி காரணிக்கு சோம்பு அடிக்கும் வேலையைத்தான் இங்கு உள்ள டுமிழர்கள் செய்து வருகிறார்கள் தமிழ் இனி மெல்லஅல்ல வேகமாக சாகும் அப்போதும் டுமிழன் விழிப்பு அடையமாட்டான் அம்புட்டு தூரம் மூளை சலவை செய்யப்பட்டு உள்ளான்
அதனால்தான் திருக்குறளை ஈவேரா தங்கத் தட்டில் வைக்கப்பட்ட கழிவு ன்னு சொன்னாரா?. திராவிஷ மூளைச்சலவை ரொம்ப டேஞ்சர்.
ஓசிகோட்டர் கூமுட்ட திருட்டு திராவிஷ குடும்பத்துக்கு பல்லக்கு தூக்க கெளம்பிட்டான்..த்தூ
பொருளாதாரத்தை நினையாத ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்த ராமர்_சீதை அந்தக்காலம். இக்காலத்தில் பொருளாதாரத்தை வளர்க்க, பிரிந்து வாழத்துடிக்கும் சுதந்திர ராமர்கள்_சீதைகள் அதிகமாக காணப்படுகிறார்கள்
தமிழ் இனி மெல்லச் சாகும் என்பது சரி தான். ராமாயணம் என்று எழுதுவது தவறு. இராமாயணம் என்று எழுதுவதே சரி.
அந்நாட்டு கலைஞர்கள் நிகழ்த்திய ராமாயண நாட்டிய நாடகத்தை பிரதமர் மோடி ரசித்து பார்த்தார் ......