வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தமிழனுக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம், ராமாயணம் என்பது என்ன என்று நேரு எழுதிய டிஸ்கோவேரி ஒப் இந்தியா படி. பாக்கிஸ்தான் மற்றும் வடக்கன்ஸ் ஒரே டி என் எ தானே
ஒரு இஸ்லாமிய நாட்டில் ராமாயணம் நாடகம் நடத்த முடிகிறது அதுவும் சிறப்பாக ஆனால் மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நம் நாட்டில் இஸ்லாமியர்கள் மசூதிகளில் ஒலிபெருக்கி வைத்து பாங்கு சொல்லக் கூடாதாம் ஆனால் அவன் பெயர் தீவிரவாதி நாம் காந்தியவாதி ?
தடை செய்யப்பட்ட கூம்பு ஒலிபெருக்கி எந்த மதத்தினரும் எந்த அரசியல் கட்சியினரும் பயன்படுத்துவது ஒலி மாசினால் நமக்கே துன்பம். ஆனால் யாராகிலும் மனிதனால் ஏற்றுக்கொள்ள கூடிய சத்தத்தில் ஒலிபெட்டியை உபயோகிக்கலாம் நண்பரே..
தற்கொலை, வெடி குண்டுக்கு பயந்து யாரும் போயிருக்க மாட்டாங்க.
ராமாயணம் அல்ல இராமாயணம்.
அவன் கூட திருந்திடுவான் , இந்த போலி திராவிட பதர்கள் திருந்தாது .
ஜெய் ஸ்ரீ ராம்
நம் நாட்டில் காவல் துறையிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும். அங்கே ராணுவத்திடம் அவர்களின் மேலதிகாரி தீவிரவாதிகளிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும். இல்லை என்றால் இந்த ஒரு முறை தப்பி விட்டார்கள். மீண்டும் இது போன்ற இந்திய இதிகாச புராணங்களை கொண்டு நாடகம் நடத்துவது நல்லதல்ல. மக்கள் வரவேற்பு என்பது வேறு. அடிப்படைவாதிகள் கொள்கைகள் வேறு. நாடகம் நடத்தியவர்களுக்கு பாராட்டுகள். ஆனால் ஜாக்கிரதை.
இந்தியாவுடன் ஏற்பட்ட போரில் தோற்றதை விட இதற்கு அதிகம் வருத்தப்பட்டு கோபமாகி விடுவார்கள் ஜாக்கிரதை.
1930-40 களில் கராச்சி, லாஹூர் போன்ற நகரங்களில் மாதம் ஒரு முறை நடந்த ராமாயணம் நிகழ்ச்சி இப்போது exhibition பொருட்களை வைப்பது போல இப்போது மூர்க்க நகரங்களில் நடக்கிறது.
பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு அவ்வளவு அச்சுறுத்தல் இருந்தும், இந்த குழுவினர் மிக தைரியமாக ராமாயணத்தை அரங்கேற்றியிருப்பது மிக மிக சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் இனி அவர்கள் மிக மிக எச்சரிக்கையாக செயல்படவேண்டும். வாழ்த்துக்கள் இந்த அரங்கேற்றத்துக்கு.