வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆம். உண்மை. அமெரிக்காகாரன் பாக்கிஸ்தான் ஐ ஆதரித்தத்தை போல.
அது எங்க இருக்கு கத்தரில்லா
இல்லாத நாட்டை ஆதரித்தால் தீவிரவாதம் தான் வளரும் அதைத்தான் UK கனடா ஆகிய நாடுகள் செய்து வருகின்றன போர் முடிவது போல் வந்தால் இந்த நாடுகள் ஹமாஸுக்கு ஆதரவு அளித்து போரை தொடர ஏற்பாடு செய்கிறார்கள்
பாகிஸ்தான், பாலஸ்தீன போன்ற ஆக்கிரமிப்பு பகுதி அங்கீகாரம் குற்ற செயலுக்கு அங்கீகாரம். ஒரு நில பகுதியை முறையாக வளப்படுத்தும் சமூகம் தான்,வாழ உரிமை கொண்டாட முடியும்.கனடா...ஆக்கிரமிப்பவர்களை ஏற்றால் கஷ்டத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
அதுசரி இஸ்ரேலின் அனுமதியின்றி எப்படி நடைமுறை படுத்துவானுங்க
தனக்கு வந்தால்தான் தெரியும் அவர்களுக்கு. என்றாவது ஒரு நாள் உணர்ந்து கொள்வர்.
அமெரிக்கா இருக்கும் வரை இது நடக்காது என்பதே உண்மை.
இவங்க அறிவிச்சு என்ன பயன்? பாலஸ்தீனம் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.எங்கே அரசு இருக்கு?
தீவிரவாதத்திற்கு ஆதரவு என்று அர்த்தம். ஆதரவு கொடுப்பவர்களையே தூக்கி போட்டு மிதிப்பார்கள் என்று இன்னும் புரிந்து கொள்ளாதவர்கள்.
ஈவு, இரக்கம், மனசாட்சி, பச்சாதாபம்,அன்பு, கருணை, குற்றவுணர்ச்சி இதெல்லாம் என்னவென்றே அறியாத இஸ்ரேல் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்று குவித்திருக்கிறது...அவனுக்கு வக்காலத்து வாங்கும் யாராக இருந்தாலும் அதே போன்ற குரூரர்கள்தான்..மனிதனாக இருக்கவே தகுதியற்றவர்கள்....
சும்மா இருந்த இஸ்ரேலை சொறிஞ்சி விட்டுட்டு அவன் போட்டு தாக்கும் போது இப்ப மட்டும் ஞாயம் தர்மம்னு பேசிக்கிட்டு இருக்க மனிதன் என்ற பெயரில் இருக்கும் மூர்க்கனே மனித நேயத்தோடு உன் கருத்தை பதிவிடு
ஒரு சுடுகாட்டை அங்கீகரித்தால் என்ன அங்கீகரிக்காவிட்டால் என்ன? அதனால் ஒரு பயனும் இல்லை.