வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உலகப் போர் வந்தால் அமெரிக்கா அழியும். உலகப் போரோ அல்லது அணு ஆயுத போரோ ஏற்பட வாய்ப்பு இல்லை. உக்ரைன் ரஷ்யா போர் உக்ரைன் எனும் நாடு இருக்கும் வரை நடக்கும். ஒரு நாள் உக்ரைன் ரஷ்யா என்று மாறும் அவ்வளவுதான்.
ஜெலன்ஸ்கி தான் நேட்டோ நாடுகளுடன் சேர்வது என்று முதலில் கூறினார். அப்படி நேட்டோ அமைப்போடு உக்ரைன் இணைந்தால் நேட்டோ நாடுகள் தங்கள் போர் தளவாடங்கள் உக்ரைனில் நிறுவும் அதனால் ரஷ்யா பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று ரஷ்யா நினைத்து உக்ரைனை நேட்டோ அமைப்போடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனால் உருவான போர் தான் இது. ஜெலன்ஸ்கிக்கு ராஜாங்க ரீதியாக அனுக அனுபவமில்லாத காரணத்தால் இந்த போர் நீண்டு கொண்டே செல்கிறது. ஆகவே ஜெலன்ஸ்கி தன் நாடு நாட்டு மக்களுக்கு ஆகவும் உலக நன்மைக்காகவும் ரஷ்யாவுடன் சமாதானமாக போவது நல்லது. இல்லை என்றால் வியட்நாமில் அமெரிக்க செய்தது போல உக்ரைனிலும் செய்யும். எப்படி வியட்நாம் பின்னர் இணைந்து ஒன்றானதோ அது போல உக்ரைனும் ரஷ்யாவுடன் இணைய வேண்டிய சூழல் கண்டிப்பாக ஏற்படும். சினிமா காரன் ட்ரம்ப் நம்பினால் ஜெலன்ஸ்கி நட்டாத்தில் நிற்க வேண்டிய தான்.
உக்ரைன் அதிபர் உலக போரை நோக்கி ஐரோப்பிய நாடுகளை அழைத்து செல்கிறார் விளைவு மேற்குலகின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அனு ஆயுத தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளது இது தேவை தானா என்று சிந்தித்துப் பாருங்கள் ரஷ்யாவுடன் பேசி தீர்த்துக் கொள்ள உக்ரைனை வலியுறுத்த வேண்டும்
வெள்ளைக்காரன் பொய் சொல்லவே மாட்டான் என்று அலையும் காலிடுவேல் மக்கள் இனி வரும் நாட்களில் .....
இவர்கள் ஓயவே மாட்டார்கள்.