வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வல்லான் வகுத்ததே வாய்க்கால். நாளைக்கி புடின் போனா யாரப்புடிப்பாங்க? இருக்கு பேசாம, ரஷ்யாவை சண்டையில் தோற்கடித்து, புட்டினை ஓரம் கட்டி, யஷ்யாவை நாலாப் பிரிச்சு வெக்கலாம். அதுதான் நடக்கும். அமெரிக்கா அதைச் செய்தால்தான் உலக அரங்கில் தலையெடுக்ஜ முடியும்.
இலங்கையில் சீனா, இலங்கை செய்தது, ஈரானில், வியட்நாமில் அமேரிக்கா செய்தது, கனடாவில் இந்தியர்களுக்கு எதிராக கனடா செய்தது, இந்தியர்களுக்கு எதிராக பிரிட்டன் செய்தது எல்லாம் தொண்டு நிறுவனங்களோ நீதிபதியே
ஆனால் இலங்கையில் திட்டமிட்டே நடந்த இன அழிப்பை பற்றி ஒருவனும் வாய் திறக்கமாட்டானுங்க
தவறு ஐரோப்பிய ஒன்றியம் பக்கமும் இருக்கிறது - ஏனென்றால் அவர்கள்தான் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ள முயன்றார்கள்.