வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நேற்றுதான் மோடி ஜெலன்சிக்கும் உத்தரவாதாமோ அனுதாபமோ தெரிவித்தார் . போர் முடிந்துவிடும் என்று. இன்று எப்போதும் இல்லாத அளவுக்கு . சீனாவில் அனைவருடனும் மோடியை பேசிய ரகசியம் என்ன?. அம்பானி அதானிகளின் கைப்பாவையாக கார்போரேட்டு கொள்ளைக்கூட கும்பலின் தலைவராக ஏஜெண்டாக இருந்துவிட்டு வந்தாரா ? இது நாட்டுக்கு உலகமெல்லாம் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்
இது போருக்கான நேரமில்லைன்னு சொல்லிக்குட்டிருக்கோம். கேக்க மாட்டேங்கறாங்க.
அதுவே அடங்கிப்போயிருக்கிற நிலையில் இப்போதும் உக்ரைன் முழுவதும் 37 இடங்களில் ஒன்பது ஏவுகணைத் தாக்குதல்களும் 56 ட்ரோன் தாக்குதல்களும் நடந்தன இது அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையிட்டால் வந்த வம்பு அது தானாகவே அமைதியைக்கண்டிருக்கும் டிரம்பு அமைதியை கையாளுகிறேன் என்று சொல்லிட்டு, புடின் சொல்கிற வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டால் அமைதி உண்டாகும் என்றே சொல்லிவிட்டார் எதற்காக இவரிடம் ஜெலன்ஸ்கி உதவிக்கு சென்றாரோ தெரியவில்லை
வியட்நாம் வீடு மாதிரி உக்ரைன் flat ன்னு யாராவது தமிழ் சினிமா அல்லது டீவி சீரியல் எடுக்கிற வரை ஓய மாட்டேன் என்கிறார்களோ?
டிரம்பு இந்த போரை நிறுத்துவதில் அக்கறை செலுத்தவில்லை ..நோபல் பரிசு கிடைப்பது கானல் நீராகிவிடுமா ?