வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அவனவன் நாட்டு பாதுகாப்பிற்கு முயற்சிகள் மேற்கொள்வது நல்லது விஷயம், அதுபோல இங்குள்ள கள்ளக்குடியேறிகளை காலம் தாமதிக்காமல் வெளியேற்றி நம் நாட்டு பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்..
சில கருத்துக்களில் சொற்கள் நாட்டின் அமைதியையும், ஒற்றுமை, மத நல்லிணக்கம், சமய உணர்வு பாதிக்கும் வகையில் இருந்தால் ஜனநாயக நாட்டில் அந்த வார்த்தைகள் தவிர்ப்பது, அல்லது தணிக்கை செய்வது முக்கியம் , அப்படி செய்தல் அவர்களுக்கு நன்றி
வெளிநாட்டினர் வருவது, கள்ள குடியேறுவதை தடுக்க சவுதி தன் நாட்டின் பாதுகாப்பு கருதி அனுமதி தடை விதிப்பது சரியானதே. அது போன்று மற்று அனைத்து நாடுகளும் செய்வது இன்றைய கால நிலையிக்கு தேவையானதே.
அங்கு வழிபாடு சம்பந்தமாக மட்டும் இந்தியர்கள் போகட்டும். ஏன் வேலைக்கு போக வேண்டும். என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்?
என்ன வளம் உள்ளது ? யார் கட்டுப்பாட்டில் உள்ளது ? பல படிநிலைகளில் வளமையும் செழுமையும் பகிர்ந்து கொள்ளபடுகிறது . யதார்த்தம் இங்கு நல்ல விதத்தில் இல்லை .
அது ஒரு நாடு, துலுக்கனை தவிர வேற யாரும் போககூடாத நாடு சவுதி. தீவிரவாதத்தின் பிறப்பிடம்.
இது தவறான கருத்து, அவர்களின் நாட்டின் பாதுகாப்புக்கு கட்டுப்பாடு விதிக்க அவர்களுக்கு உரிமை உண்டு
நீ மனிதன் கிடையாது மிருகம் ஈன பிறவி