வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கோர்ட் குற்றவாளிக்கு பரிவு காட்டினால் எவனும் பிடிபட மாட்டான் அப்பாவிக்குத்தான் தண்டனை நீதியின் கேவலம் இந்நாட்டில்
துபையில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது யாரு ?? மர்ம மனிதர்களா ??
மிக்க எருமையான் செயல். அந்த ரூ 5000 கோடி எங்கே அதை மீட்டு அரசு கருவூலத்திற்கு மாற்றி பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்று ஒரு நாளாவது செய்தி வருமா???இல்லவே இல்லை??? கைது??நீதிமன்றம்? ஜெயில் விசாரணை ???ஜாமீன் இவ்வளவு தான் நடக்கின்றது இந்தியாவில்
I immediately arrest
ஐயாயிரம் கோடி மோசடிநடக்கிறவரைக்கும் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியது. திருடன் வெளிநாட்டுக்கு தப்பிப்பான். பிறகு வாலைவிட்டு தும்பை புடிச்ச கதை இந்தியாவில் அடிக்கடி நடக்கும் சம்பவம். இதற்கு எண்டு கார்டே இல்லையா? அரசர்கள் திருடனை முளைக்கும்போதே கிள்ளியெறியாவிட்டால் பிரச்சனை பூகம்பம் ஆகி அதை கட்டுப்படுத்துவதில் என்ன பிரயோசனம் ?
சூதாட்டம் நடுத்துவரின் குடும்பம் அறியாமல் இருக்காது. குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன தண்டனை.? ராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி வேடவனாய் இருந்தபோது தப்புகள் செய்தார். தப்பில் கிடைத்த பணத்தை குடும்ப உறுப்பினர் அனுபவித்தனர். ஆனால் தவறு செய்தது வேடுவன் என்று கூறி பாவத்தை ஏற்க ஒப்பவில்லை.. நீதிமன்றம் தக்க அறிவுரை கொடுக்கவேண்டும். சூதாட்டம் நடத்துபவர் மற்றும் சூதாட்டத்தில் கழுந்துகொண்டவர்கள் குடும்பத்தினிற்கு தண்டனை உண்டா என்பது.
இவனுக்கு எத்தனை பெண்டாட்டி? இந்த நாட்டில் இவனுக்கு யாரும் இல்லையா? இத்தனை நாளாய் இவனை மடக்க எந்த வழியும் இல்லையா? 5000 கோடி- என் வாழ்நாள் வருமானம் + சொத்து 5 கோடி இருக்குமா தெரியவில்லை. வயிறு எரிகிறது
துபாய் என்றால் தூக்குதான் இங்கேயாக இருந்தால் மாண்புமிகு வந்தே மாதரம்