வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஐ.நா ஒரு உபயோகம் இல்லாத ஆணி. அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. 1948 இல் பாக்கிஸ்தான் ரசாக்கர்ஸ் மற்றும் பாகிஸ்தானிய ஜிஹாதிகளை கொண்டு ஜம்மு & காஷ்மீர் மீது படை எடுத்து மற்றும் POK ஐ ஆக்ரமித்தபோது அப்போதைய பிரதமர் நேரு தேவை இல்லாமல் அதை ஐ.நாவிற்கு கொண்டு சென்று பன்னாட்டு பிரச்சனையாக மாற்றினார். பட்டேலின் வார்த்தையை கேட்கவில்லை. ஆக்ரமித்த காட்டுமிராண்டியை விரட்டாமல் அதை பன்னாட்டு பிரச்சனையாக மாற்றியது ஐ.நா.
நமது அரசு அளிக்க வேண்டிய பதில்கள். 1. பாகிஸ்தானியர்களுக்கு, ஏன் விசா வழங்குகிறது? 2. அவர்களுடன் ஏன் திருமண உறவை விசா மூலம் ஆதரிக்கிறது 3. எதற்கு எதிரிகளுடன் வியாபாரம் செய்ய வேண்டும்? 4. LOC மூலம் வியாபாரம் செய்து ஏன் ஹவாலாவை ஊக்குவிக்க வேண்டும்? 5. டெல்லியில் மட்டும் 5000 பாகிஸ்தானியர்கள் உள்ளதாக வெளியுறவுத்துறை கூறுகிறது. அவர்கள் டெல்லியையே எரிய வைக்க முடியும். அதுதான் CAA போராட்டத்தின் போது நடந்தது. 6. பிரச்சனை வந்தவுடன் மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டு இன்னும் 15 நாட்களின் தூக்கத்தில் ஆழ்ந்தால் பாரதத்தை யாரும் காப்பாற்ற முடியாது. இது தான் உண்மை.
பாகிஸ்தானுடன் பாதுகாப்பு பேணுவதா? மயிலிடம் போய் மயிலே மயிலே ஒரு இறகு கொடு என்றால் அது கொடுக்குமா? தயவு தாட்சண்யம் பார்க்காமல் நாம்தான் பிடிங்கிக்கொள்ளவேண்டும்.
ஆயுதங்கள் விற்று காசு பார்க்கும் ஆசையில் உள்ளவர்கள் இதற்கு மேலும் பேசுவார்கள்.பாதிக்கபட்டவனையும் ..பாதிப்புக்கு காரணமானவனையும் சமமா பார்கிறானுங்க...
சீனாவை போல் இஸ்ரேலை போல் ஐ நா சபையை மதிக்காமல் மிதிக்க வேண்டும்
தீவிரவாதத்தை கண்டிக்கவே மாட்டாங்க ........
போட்டு தாக்கி, பாகிஸ்தானை உலக வரைபடத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வைக்க வேண்டும். கடந்த 70 வருடங்களுக்கு மேலாக எத்தனை எத்தனை தீவிரவாத செயல்கள். இதற்கு முடிவு காட்டியே ஆகவேண்டும்.
நாட்டுக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம் . இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒன்றாகத்தான் மதிப்பிடுகிறார்கள் . டிரில்லியன் டாலர்களை இழந்தும் நாட்டை விற்றும் கூட நாட்டின் கவுரவம் மதிப்பு சுதந்திரத்துக்கு முன்னாள் இருந்த நிலைக்கு சென்றுவிட்டது
பாகிஸ்தானுக்கு கடனுக்கு தளவாடங்கள் விக்க இப்பவே கியூ நிக்கிதாம்.
வாங்கறதுக்கு நீங்க கடன் குடுங்க ...
நீ எதுக்கு இருக்க போயி பாகிஸ்தானுக்கு போராடு தேசத்துரோகி
இது போருக்கான நேரமில்லை ஹைன்னு அவிங்களும் பேச ஆரம்பிச்சுட்டாங்க.