வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கவலையே பட வேண்டாம், இந்தியா திரும்பி வந்து மாறியவுடன் உமக்கு தகுந்த வெகுமதி காத்திருக்கிறது!
கண்டிப்பாக மதிப்பறிந்தவர்களிடம் இருந்து மரியாதை கிடைக்கும். உலகின் நாடுக்ளின் ஆதரவு அவர்கள் இந்தியாவின் மீது அளித்துள்ள மதிப்பே ஆகும். மனம் வருத்தம் அடையாதீர்கள். இது இன்னும் பல ஆண்டுகள் தொடரும்.
வேணுகோபால் போன்ற கொத்தடிமைகள் ஊளையிடும்...... கவலைவேண்டாம்....
இதுநாள் வரை பப்புவின் பிரதிநிதியாக உலகம் சுற்றியவர் முதல்தடவையாக மோடியின் பிரதிநிதியாக உலகம் சுற்றும்போது, மதிப்பும் மரியாதையும் கிடைப்பதை பார்த்து சசிதரூர் ஆச்சரியப்படுகிறார்.
இப்போது சசி தரூர் இனி வரபோகுமிடத்தில் ராஜ மரியாதை கொஞ்ச நாளைக்கு கிடைக்கும். அப்புறம் செல்லாக்காசு போடுமிடத்தில் இடமுண்டு.
எதிர் கட்சில இருந்தாலும் இந்த மாதிரி உண்மையை உரக்க சொல்ல தைரியம் வேண்டும்... நம்ம கோண வாயன் கும்பல் மாதிரி டெல்லிக்கு போய் மோடி கால்ல விழுந்துட்டு இங்க வந்த அப்பறம் வெட்டி வீராப்பு பண்ணல
ஹா ஹா
இதுவரையில் சென்ற குழுக்களின் செயல்பாடு குறித்த வீடியோக்களைப் பார்க்கும் பொது, திரு சசி தரூர் குழு மற்றும் திரு ஒவைசியின் குழு சிறப்பாகச் செயல்பட்டதாகத் தெரிகிறது. தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் கேள்விகளை அவருக்கென ஒதுக்கி வழிவிட்ட குழுவின் இதர அன்பர்களும், சாதுர்யமாகக் கையாண்ட திரு தரூரின் திறமைய பாராட்டப் பட வேண்டியதே. இந்தக் குழுவின் அடிப்படை நோக்கம் ஒரு வேளை பிற நாட்டு செய்தி பத்திரிக்கை நிருபர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் ஆனாலும் அறிந்த நம் நாட்டின் இந்து பத்திரிகை நிருபர் பொறுப்பற்ற முறையில், ராகுல் போலக் கேள்வி கேட்டது அபத்தம்.