வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்த பயலை முதலில் ஒழிக்கவேண்டும்..... அப்பத்தான் உலகம் சீராகும்....
இந்த திருட்டு பய ஏற்கனவே கொரோனா விசயத்துல ஏகப்பட்ட தில்லுமுல்லு செஞ்சவன். காசா மீது கருணை காட்டணுமாம் ஏன், அதையே உன் நண்பன் ஹமாஸிடம் சொல்லி பிணைக்கைதிகளையெல்லாம் உடனே விடுவிக்கச்சொல்லி அந்த காசா மக்களை கேடயமாக பயன்படுத்தி செய்யும் தீவிரவாத செயல்களை நிறுத்த சொல்லவேண்டியதுதானே? இஸ்ரேல் குண்டு போடுறாங்கன்னா அது ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகத்தான் இருக்கும். அவனுக பொதுமக்களிடம் போய் மறைந்து கொண்டால், அதை அனுமதிக்காமல் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது அந்த மக்களின் பொறுப்பு. அதை செய்யாமல், தீவிரவாதிகளுக்கு துணை நின்றால், அதன் பின்விளைவுகளை அனுபவிக்க தயாராக இருக்கவேண்டும். மனதளவில் உறுதிபூண்டுதான் இருக்கிறார்கள் போல தெரிகிறது. சும்மா உலக மக்கள் மனதில் ஒரு பரிதாபத்தையும் உண்டு பண்ணி வைப்போமே என்ற நோக்கில் புலம்பறாங்க. இந்த உலக சுகாதார அமைப்பு இன்னுமா சுத்திட்டு திரியுது? ஏற்கனவே டிரம்ப் பியூச பிடிங்கிட்டாருல்ல?
உங்க குடும்ப உறுப்பினர்கள்ல யாரையாவது பிணைக்கைதியா புடிச்சிகிட்டு போயி வருஷ கணக்கா விடுவிக்காம வச்சிருந்தா அப்பவும் இதே வார்த்தையை சொல்லுவீங்களா அப்பாடின்னா அங்க கைதியா இருக்குறவங்க எல்லாம் மனுசங்க இல்லையா? அவுங்களுக்கு உரிமை இல்லையா? உசுரு இல்லையா? உறவு இல்லையா? இல்ல சுதந்திரமா வாழ தான் தகுதி இல்லையா?? என்ன உங்க அநியாயம்??
ஏன் பிடித்துவைத்துள்ள பணயக்கைதிகளை விடுவிக்க சொல்ல மனம் வரவில்லையோ
இப்படி கெஞ்சுவதற்கு பதிலாக தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை ஐநா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் எடுக்க முடியுமா? திராணி இருந்தால் முதலில் அவனுகளுக்கு பாடம் எடுங்கள். தீவிரவாதிகள் அவர்களுடைய மக்களையே கேடயமாக பயன்படுத்துகிறார்கள். அங்குள்ள மக்களும் தீவிரவாதத்தை ஆதரித்தால் வந்த வினை தான் இது.
இந்த ஐநா அமைப்பு எதற்கு செயல்படுகிறது என்றே தெரியவில்லை இதே வேறொரு மேற்குலக நாடுகள் அல்லாத நாடு இது மாதிரி போர் செய்தால் உடனே மூக்கை நுழைப்பார்கள் ஆனால் இப்பொழுது கெஞ்சுகிறார்கள் ஏனென்றால் அவர்கள் முதலாளிகள் இப்படி செயல்படுவதற்கு இந்த அமைப்பை கலைத்து விட்டால் நன்றாக இருக்கும்...
அந்த மக்கள் ஏன் தற்காலிகமாக அருகில் உள்ள எகிப்து, ஜோர்டான் மற்றும் லெபெனோனில் தங்களாமே. ஏன் என்றல் அவர்கள் இந்த மக்களை வரவேற்கவில்லை. அதற்கு காரணம் இவர்கள் இதற்கு முன்பு அந்த நாட்டில் நடத்திய கேவலமான காரியங்கள்.
புரியல..... உலகநாடுகள், ஐ நா சபை மற்றும் உலக சுகாதார நிறுவனங்கள் அனைத்தும் இஸ்ரேலை வற்புறுத்துகின்றனர்.. ஆனால் ஹமாஸுக்கு ஏன் பயங்கர எச்சரிக்கையும், பிணைக்கைதிகளை விடுவிக்கவும் வற்புறுத்துவதில்லை..உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட நாடுகளை பொறுமை காக்கவும் பதிலடி கொடுக்க வேண்டாம் என்று கோருகின்றனரே தவிர தீவிரவாதிகளை கண்டிப்பதாக தெரியவில்லை அதிகபட்சமாக கண்டிப்பதென்பது தீவிரவாதத்தை எந்த வடிவத்தில் வந்தாலும் நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம் என்பதாக இருக்கும்.....இது தீவிரவாதத்தை ஊக்குவிக்குமா அல்லது அழிக்குமா.....!!!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்து ராணுவ வீரனாவது இந்த தீவிரவாத ஒடுக்குதலில் மரணமடைகின்றான். யாரும் கேட்பாரற்ற மரணங்கள்.
இன்னும் நீ இருக்கியா??
கோரோணா இருக்கும் வரை இவர் இருப்பார்.
காசாவை முற்றிலுமாக இஸ்ரேல் கைப்பற்ற வேண்டும், அங்குள்ள பயங்கரவாத ஜிகாதி கும்பல்களை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். பாரதத்தின் நண்பர்கள் இஸ்ரேல்.
இந்த கூட்டத்தை உலகம் முழுக்க தங்கள் தலைமேல் வைத்து கொண்டாடியது. இரக்கமற்ற கூட்டம். அப்பொழுது இந்த ஐக்கிய நாடுகள் எங்க போயிருந்தார்கள் தெரியவில்லை.