வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இப்ப மட்டும் இந்திய வம்சாவளி ......
அவர் இந்தியாவில் அரசியல்வாதியாக இருந்திருந்தால், சகலவசதிகளுடன் கூடிய சிறை வாழ்க்கை கிடைத்திருக்கும்.
இதுபோன்ற சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்படவேண்டும். அப்பொழுதுதான் ஊழல் ஒழியும்.
இங்கு சிறைச்சாலை என்பதை அறியவேண்டும் என்றால் யு டியூபில் சென்று பார்த்தல் உண்மை புரியும் வந்தே மாதரம்
All Dravidian politicians deserve to be in such cells.
இதைப்போல இங்க வந்தா எப்படி இருக்கும். கொள்ளை அடிச்சா ஆப்பு தான்னு சட்டம் வந்தா என்ன?? ஏன் எல்லாரும் தப்பித்து கொள்கிறார்கள்
இங்கேயும் நீதிமன்றங்கள உள்ளன. எப்போது உள்ளே போடுவார்கள்.
தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பயல்கள் திரியிறானுங்க
இது போன்று தமிழகத்தில் வருமா அதைக்காணவே காண வேண்டாம்
அது நாடு. இங்கே ?