வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நிறைய நில உரிமையாளர்கள் அகதிகளாக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் செட்டில் ஆகி விட்டார்கள். போர் நடந்த இடங்களில் பல ஊர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு அழிந்து விட்டன. அந்த நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றி விட்டார்கள். மீதி நிலங்களில் ராணுவ ஆக்கிரமிப்பு. ஆக இது ஏமாற்ற வாக்குறுதி.
அப்படினா முழு இலங்கையையும் தர வேண்டுமே
மகிழ்ச்சி
தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அதுவே தமிழ் மக்கள் இலங்கையில் அமைதியாக வாழ வழிவகை செய்ததது போல ஆகி விடும். நன்றி
அப்படியே கச்சத்தீவையும் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்தால் இரு நாடுகளின் உறவு நன்றாக இருக்கும்.