வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அதிபர் அவர்களே ,உங்களுக்கு ஒரு வேண்டுகோள் . கச்சத்தீவு எப்போ எப்படி உங்களுக்கு கெடச்சுதுன்னு உங்க வாயாலேயே சொன்னா ரொம்ப உதவியா இருக்கும் .
கடலில் மிகப்பெரிய வேலி அமைக்கமுடியாது. போதை பொருள் கடத்தினால், எல்லை தாண்டி மீன் திருடினால், இலங்கை ராணுவம் படகை சுட்டுத்தள்ளுவதை தவிர வேறு வழி இல்லை. தமிழ் மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருப்பதே இதற்க்கு நிரந்தர தீர்வு. அல்லது கட்டிட தொழில், அல்லது பிற தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல வேண்டும். திருடுவதை தொழிலாக ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்னும் நிரந்தர தீர்வு காணமுடியவில்லையா..?
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதுபோல், இலங்கை மீனவர்கள் ஏன் தாண்டுவதில்லை?