உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காஷ்மீர் தாக்குதல்: ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

காஷ்மீர் தாக்குதல்: ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐக்கிய நாடுகள்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது.15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காஷ்மீரில் கடந்த 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள்,நிதியுதவி அளித்தவர்கள், உதவியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நாடுகள், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின்படி செயல்பட வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s7pbnnhv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் அனைத்து வடிவிலும் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதம் தொடர்பான எந்த செயலும் சட்டவிரோதமானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அதனை யார் செய்திருந்தாலும் சரி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

thehindu
ஏப் 26, 2025 21:20

தீவிரவாதிகளுக்கு இந்நாள் இருப்பவர்களை ஆட்டுவித்து அமெரிக்க ஐரோப்பாதான் என்று யாரும் கண்டிக்காதது ஏ ன் ? மற்றவர்கள் கூறாவிட்டாலும் பாதிக்கப்பட்ட இந்துமதவாத அரசு கூட ஒருவார்த்தை கூறாதது ஏன் ? அந்நியர்களுடன் எரிந்து நாட்டை சூறையாடியது போதாது என்று மக்களை பணயம் வைத்து உலகமெல்லாம் லச்சக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்க மோடி அரசு தன கும்பலுக்கு சேவகம் செயகிறதா?


Keshavan.J
ஏப் 26, 2025 17:17

ஓகே நைனா . டேய் இன்னுமா இந்த உலகம் உன்னை நம்பி இருக்கு


உண்மை கசக்கும்
ஏப் 26, 2025 16:26

இந்த அமைப்பை யார் கண்டு கொள்கிறார்கள். ஒரு சிரிப்பு போலீஸ்


Sudha
ஏப் 26, 2025 16:20

சென்ற முறை கூட கடும் கண்டனம் தெரிவித்துள்ள போது இந்த முறை கடும் கடும் கண்டனம் அல்லவா தெரிவித்திருக்க வேண்டும். போகட்டும் அடுத்த முறை பார்த்து கொள்ளலாம்


Srinivasan Krishnamoorthy
ஏப் 26, 2025 16:33

next time pakistan will not be there in the map. please remember trump is ruling the world he will finish pakistan economically , india and Israel will take care cleanup part. this is no longer congress upi msn mohan singh government just condemning terrorism after 26/11 attack, then home minister was hobnobbing with terrorists masyermind


SUBRAMANIAN P
ஏப் 26, 2025 17:18

இடியட் கமெண்ட்


முக்கிய வீடியோ