வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஓர் பூதக் கண்ணாடி மூலம் கூர்ந்து பார்க்கச் சொல்லவும்- ஏற்கனவே அவர்கள் கண்கள் சிறியவை. என்ன செய்வது, கொடுத்த கடனை நினைத்து இப்படி எல்லாம் பேசவேண்டியுள்து
பாகிஸ்தானின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் காப்பாற்றிக்கொள்ள உதவுவோம் என்று சீனா கூறியுள்ளது.. ஆனால் போர் என்று வந்தால் சீனாவும் பாகிஸ்தானுக்குத் துணையாக இறங்காது...
வங்க தேசத்தை வைத்து வம்பு செய்ய சீனா தயாரக இருக்கிறது - ஏற்கனவே ஜிபிஎஸ் சிக்னல்களை ஜாம் செய்து வருகிறது. இந்தியா அதன் பலத்தை உபயோகித்து சீன கனவுத்திட்டத்தில் கை வைத்தால் சீனா பிரமபுத்திராவை வைத்து மிரட்டவும் வாய்ப்பு இருக்கிறது. ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியா மீட்டால் அது சீனாவுக்கு பெரிய அடி.
நாங்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறும் உங்களுக்கு , விழிப்புடன் இருங்க என்று தான் என்னால் கூறமுடியும் , ஏனெனில் பாகிஸ்தானிய முசல்மான்கள் முதுகில் குத்துவதில் தான் பெருமை அடைவார்கள் , அதனை நீங்க உணரும்போது உங்களின் நாடு அவர்களின் காலடியில் இருக்கும்
சீனா தேவை இல்லாமல் மூக்கை நுழைகிறது.
ஒருதன் பாம்பு இன்னொருதன் தேள் இரண்டும் கொடிய விஷம் உள்ள ஜந்துக்கள். பாகிஸ்தான் காரன் மதம் பிடித்த கீழ்த்தரமான ஈன பிறவி, சீனாகாரன் சைக்கோ. நமது முதல் எதிரியே சீனா தான், கீழான மூன்றாம் தரமான பாகிஸ்தானை இனி எழுந்திருக்க முடியாத அளவுக்கு முதுகு தண்டை உடைத்தால் தான் எதிகாலத்தில் சீனாவை பழிதீர்க்க முடியும்.
Cheena is the leader of rogue states.