வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அமெரிக்காவில் அகப்பட்ட பயங்கரவாதியை சவ பெட்டியில் அடைத்து இந்தியாவுக்கு விமானத்தில் கொண்டு வர வேண்டும்.
தீவிர வாதம் வேறு பயங்கர வாதம் வேறு. ஒரு கொள்கையில் அதீதமான நம்பிக்கை உள்ளவராக இருந்து அதனைப் பரப்புவோர் தீவிர வாதிகள் ஆனால் அக்கொள்கையைப் பரப்ப ஆயுதம் ஏந்துவது மக்களைக் கொலை செய்வது பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது என்பதெல்லாம் பயங்கர வாதம் தீவிர வாதம் கூட மக்களுக்கு அச்சுறுத்தல், பொருட் சேதம் இல்லாத வரை ஏற்கப்படலாம் பயங்கர வாதம் இந்தக் காரணம் கொண்டும் யார் செய்தாலும் எந்த ஒரு நோக்கத்திற்காகச் செய்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே. இந்தியாவின் சட்டத்தில் உள்ள ஓட்டைகள், வழக்காடுபவர் அதனைப் பயன்படுத்தி அவர்களை விடுவிக்கும் முறை, விசாரணை அதிகாரிகளின் ஊழல் நீதி வழங்கும் முறை எல்லாம் முறையான தண்டனை தருவதில்லை என்பது அறிந்தும் அந்நிய நாடுகளில் சிறையில் இருக்கும் பயங்கர வாதிகளை விசாரணைக்காக கொண்டு வருவது சரியல்ல அவர்கள் தப்பித்து விடுவார்கள். இந்த முடிவு குற்றம் புரிந்தவர் வெளிநாடு சென்றாலும் கொண்டு வந்து விசாரிப்போம் என்று மோடி அரசுக்கு விளம்பரம் மட்டுமே அந்த அரசுகளே கோரிக்கை வைக்காத வரைஅவர்களை அந்த நாட்டுச் சிறையில் இருக்க விடுவதே நல்ல முடிவு நம் நாட்டுச் சிறைகளைவிட அங்கே கட்டுப்பாடும் பாதுகாப்பும் அதிகம் சலுகைகள் குறைவு
முஸ்லீம் தீவிரவாதிகள்??? சீக்கிய தீவிரவாதிகள்??????இந்துவை ஒழிக்க நினைக்கும் இந்துவாக இருக்கும் திமுக, காங்கிரஸ்......தீவிரவாதிகள்
இஸ்லாம் அல்லாதவர்களும் தீவிரவாதம் செய்தால் அவர்களையும் தீவிரவாதி எனக்குறிப்பிடுவார்களா..