வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நீங்க என்ன டிக்டாக்க கட்டுப்படுத்துறது. நாங்க அதை தடையே பண்ணிட்டோம்
டிக் டாக் 80 சதவிகித பங்குகள் ட்ரம்ப் மகன்கள் கம்பெனிக்கு செல்லும். இதற்காக அமெரிக்கா என்ன விட்டுக் கொடுத்து என்ற வியாபார இரகசியத்தை அமெரிக்கா அல்லது தெரிவிக்க வேண்டும்.
இந்தியர்களால் கூகிள், வாட்ஸாப்ப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற செயலிகளை எளிதாக உருவாய் முடியும். ஆனால் அவற்றை இயக்குவதற்கான அடிப்படை கட்டுமானத்திற்கான தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி திறன் இந்தியாவில் இல்லை. அதிநவீன கம்ப்யூட்டர்கள், தகவல் சேமிப்பு கருவிகளை தற்சார்பு முறையில் உற்பத்தி செய்யும் வசதிகள் இருந்தால் மட்டுமே இந்தியாவால் சர்வதேச செயல்களுடன் போட்டிபோட முடியும். அதற்கு இன்னும் ஒரு 10 ஆண்டுகள் ஆகலாம். அதற்கான முயற்சியை இந்தியா தொடங்கிவிட்டது என்றே தோன்றுகிறது.
சீனாவை எதிர்க்க பயந்து மோடி டிக்டாக்கை மட்டும் தடை செய்துவிட்டார் என்று பொங்கிய திமுக அடிமைகள் இதற்கென்ன சொல்வார்கள் ????
இங்கே யும் அமெரிக்க செய்திகளை கட்டுப்படுத்த வேண்டும்.