வாசகர்கள் கருத்துகள் ( 19 )
மர்ம நபர்களின் சேவை இந்தியாவிற்கு அவசியம் தேவை. மாஸ்டர் பிளான் போட்டு, மர்ம நபரை தேர்வுசெய்து, கச்சிதமாக வேலையே முடிக்கும் சூத்ரதாரிக்கு மிகப்பெரிய சல்யூட்.
பாகிஸ்தான் சல்யூட் அடிச்சி ராணுவ மரியாதை கொடுத்து இந்த தீவிரவாதியை அடக்கம் செய்யும்.
பாகிஸ்தான் மக்கள் அமைதியாக வாழ தீவிரவாதம் விரைவில் முற்றிலும் அழியவேண்டும்.
நல்லது நடக்கட்டும்...
ஒத் ஸ்வீட்ஸ்ட் நியூஸ் டுடே.
வாழ்க மர்ம நபர்கள்
எல்லோரும் இந்தியாவை குறை சொல்வார்களே
மர்ம நபர்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஒன்று பகீசுதானில் இரண்டாவது இந்தியாவில் செயல் பட வேண்டும்
அஜித் தோவாலாய நமஹ
பாரதத்துக்கு கெடுதல் நினைக்கும் நிஜமானியோ பேமானியோ எவனாக இருந்தாலும் அடையாளம் தெரியாமல் அழித்துவிட வேண்டும்.