வாசகர்கள் கருத்துகள் ( 3 )
டிரம்ப் அவர்கள் கூறுவது உண்மையே. கொலம்பியாவில் பல ஏக்கர் நிலங்களில் போதைப்பொருள்கள் வெளிப்படையாகவே விளைவிக்கப்படுகின்றன. அதற்கு அரசாங்க அதிகாரிகளும், உள்ளூர் காவல் துறையும் ஆதரவு கொடுக்கிறார்கள் அல்லது ஊக்குவிக்கிறார்கள் என்றே கூறலாம். அவர்களுக்கு மாதாமாதம் பெரிய தொகை போதை கடத்தல்காரர்களால் கொடுக்கப்படுகிறது. பொதைக்கடத்தல்காரர்களின் சம்பளப்பட்டியலில் நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் உள்ளனர் என்று FBI அறிக்கை ஒன்று கூறுகிறது. நான் என்னுடைய crime thriller கதையான AMARAMIT - THE LEGEND என்ற புத்தகத்தில் மூன்றாம் பகுதியில், Amaramit - The Legend - Part III போதைக்கடத்தல் கும்பலின் cartel தலைவனை அமெரிக்காவின் CIA வின் contract படி, சர்வதேச கொலைகாரனான நமது தமிழகத்து கதாநாயகன் எவ்வாறு அந்த தலைவனை இலங்கைக்கு தந்திரமாக அழைத்து வந்து கொலை செய்கிறான் என்று முப்பது பக்கங்களுக்கு மேலாக எழுதியுள்ளேன். அவ்வாறு எழுதும் பொது போதைக்கடத்தலைப்பற்றி விரிவாகவே எழுதியுள்ளேன். நான் எழுதியது உணமையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். சம்பவங்கள் மட்டுமே கற்பனை.
உக்ரைன் - ரஷ்யா பஞ்சாயத்து கடினம் என்று தாய்லாந்து - கம்போடியா இடையில் பஞ்சாயத்து செய்ய முயல்கிறார். அடுத்து வேறு வேலைகள் அதிகள் இல்லை என்பதால் கொலம்பியா மீது வன்மம்....
Did one of our political leaders visited this country recently?