வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ப்பூ அவ்வளவுதானா? கட்டுமர கும்பல் பல லட்சம் கோடிகளை பதுக்கி வச்சிருக்கு. ஒரு நாள் அந்த கும்பல் அமெரிக்காவில் வந்து பதுங்கும்
இது ஹான் முதலாளித்துவத்தின் திமிர் என்பது ஏற்கனவே முக்கிய பணிகள் செய்ய ஆட்கள் இல்லை இப்போ இது வேற அமெரிக்கா நாறுவது உறுதி
வசதி இருக்கிறவனுக்கு அமெரிக்காவே சிவப்பு கம்பளம் இருக்கிறார்கள். இங்கு அரசியலில் இருப்பவர்கள் கொள்ளை அடித்த பிறகு 5 மில்லியன் டாலர் என்பது மிகக் குறைந்த பணம், குடும்பத்துடன் போய்விடுவார்கள்.
தி மு க - காரன் எல்லாம் அமெரிக்கா போகப் போறாநுக
ஏற்கனவே அமெரிக்காவில் வேலை செய்ய ஆளில்லை
இங்க காசடிச்சு பதுக்கி வைத்திருப்பவன் எல்லாம் இப்போ வயிறு எறிஞ்சுட்டு நிர்மலா சீத்தாராமன் மேல கடுப்புல இருப்பான்.
பணம் இருந்தா அமெரிக்காவுக்கு வா, இல்லாவிட்டால் பாக்கிஸ்தானுக்கு போ என்று சொல்ராரு. அவனவன் நாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை அமெரிக்கா கொண்டு வந்து கொட்டு, ஜாலியாக இருந்து கொள். நாடா இல்லை 5 ஸ்டார் ஓட்டலா.
பேசாம "அமெரிக்க குடியுரிமை விற்பனைக்கு" என்று டிவி மற்றும் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கலாம். ஒருவருக்கு 5 மில்லியன் டாலர். அதே இரண்டு நபர்கள் குடியுரிமை வேண்டுமென்றால் 8 மில்லியன் டாலர் என்று கொஞ்சம் டிஸ்கவுண்ட் கொடுக்கலாம்.
, பணக்காரன் 43கோடி குடுத்து 4000கோடி அட்டாய போற்றுவன். உண்மையாகவும் நேர்மையாகவும் விசுவாசத்துடன் இருப்பது பாலா போன இந்த மிடில்கிளாஸ் தான்
போகலாம் என்று இருக்கிறேன்.. ஆனால் பணம்தான் இல்லை..