வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலை. சும்மா காதுக்குள்ள வந்து கொய்ங்....னு சவுண்டு உடுது.
இனி அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில், அமெரிக்கா-ஜப்பான் பொருட்கள் சீன நிறுவனங்களுக்கு போட்டியிடும் சல்லிசான விலையில் உலக சந்தையினை ஆக்கிரமித்து விடும். ஜப்பான் நிறுவனங்கள் சீனாவினை விட்டு அடுத்த பத்தாண்டுகளில் முற்றிலும் வெளியேறி விடும்.
சீன மற்றும் மற்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்த சூட்சுமம் இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும். ஜப்பானிய நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் தொழிலினை செய்வதற்கு எதுவாக மற்ற நாட்டு கதவுகளை டிரம்ப் அடைத்துள்ளார். இனி அமெரிக்காவிலிருந்து தொழில் செய்யும் ஜப்பான் தனது உற்பத்தி பொருட்களை சீனாவினை விட சொற்ப விலைக்கு மார்க்கெட் செய்யும்.
நம்பிட்டோம் தலைவா. ஜப்பான் நாடும், ஜப்பான் மக்களும் இன்னும் அமெரிக்காவை மறக்கவில்லை. ஹிரோஷிமா மேலும் நாகசாகி, August 6 and August 9, 1945. நீங்க சும்மா அடிச்சிவிடுங்க அதிபரே..
world did not forget what Japanese army did to Chinese and Korean civilians either and Japan continuing war even after Hirlers and Mussolinis death.Onky atom bombs stopped more atrocities by Japan