வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கரன்சி என்பதே கடன் வாங்கும்பொழுது தரும் பிராமிசரி போன்றது. உலகம் முழுவதும் அமெரிக்க டாலர் மிக அதிகமாகப் புழக்கத்தில் உள்ளது என்றால், அந்தந்த நாட்டிற்கு அமெரிக்கா கடன்பட்டுள்ளது என்றுதான் அர்த்தம். அமெரிக்கா டாலருக்கு மாற்றான பணப்பட்டுவாடா முறைபற்றிப் பேசும் எந்த நாட்டையும் அதனால்தான் விட்டுவைப்பதில்லை. ஏதாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
பைத்தியக்கு வைத்தியம் பார்க்கும் நல்ல டாக்டரின் சேவை அவசர தேவை அமெரிக்காவுக்கு நல்லது, இல்லையேல் அமெரிக்காவை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்
வரி விதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ....மாற்று சந்தையை நோக்கி வருவார்கள் . .......அமெரிக்க கதி அதோ கதிதான் .....டாலர் வீழ்ச்சி வெகு தொலைவில் இல்லை
ஆம் நீங்கள் சொல்வது 100% உண்மை இந்தியா மிக பெரிய சந்தை அமெரிக்காவிற்கு இருந்தும் அடிமையாக்க நினைக்கிறது மற்ற நாடுகளையும் சேர்த்து விழித்துக்கொள்ளும் நேரம் இது...
டாலர் மட்டுமல்ல அமெரிக்காவும் ஒழிந்தால் தான் உலகம் உய்யும்...
டாலர்களை பேப்பரில் அச்சிட்டுக்கொண்டே இருந்தால் ராஜாவா ? அமெரிக்காவின் இந்த எண்ணத்தை மாற்ற உலகநாடுகள் ஒன்று இணையவேண்டும் .
அமெரிக்கா பொருளாதாரம் மிக பெரிய கடனில் இருக்கிறார்கள். டாலரை இஷ்டத்துக்கு அச்சிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அமெரிக்கர்கள் உட்கார்ந்து சம்பாதிக்கிறார்கள். காரணம் உலக ஏற்றுமதி இறக்குமதி தொழிலும் , ஆன்லைன் டிரேடிங் எல்லாம் அமெரிக்க டாலரில் நடப்பதனால் மட்டுமே. இதற்கு நிரந்தர தீர்வு கொண்டு வந்தால் மட்டுமே அமெரிக்காவின் ஆணவத்தை அடக்க முடியும். இல்லையேல் நம் தட்டில் நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை எங்கோ உள்ளஅமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு தீர்மானித்து கொண்டிருப்பான். எதிர்க்க வேண்டிய இடத்தில, கட்டாயம் எதிர்க்க வில்லை என்றால் பிற்காலத்தில் அடிமையாக தான் ஆக வேண்டும்.
உலகிலையே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. உலகின் மிகப்பெரிய சந்தையும் இந்தியா தான். ஆனால் நமது பலம் நமக்கே தெரியாமல் அடிமை பட்டு கிடக்கிறோம். நமது வெளியுறவு கொள்கை மாற்றம் செய்ய வேண்டிய நேரம் இது. அமெரிக்காவிற்கு அடிமை சாசனம் எழுதி மட்டும் தான் கொடுக்க வில்லை
எங்கே போய் கொண்டு இருக்கு..... இந்த வண்டு முருகன்..
தரம்கெட்ட கருத்துகள் கூறுவது டிரம்புக்கு வாடிக்கை ஆகிவிட்டது.