வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒருவன் கோடிஸ்வரன் என்றால் அங்க ஏன் போக போறான் திருடிட்டு ஓடும் அரசியவாதி தவிர
டிரம்ப் ன் இந்த திட்டம் மிக அருமை அதிலும் மூன்றாவது திட்டம் வேற லெவல், இதை பயன்படுத்தி பாக் தனது பாசமிகு நண்பர்களை அமெரிக்க குடியுரிமை வாங்க வசதியாக இருக்கும்.
கோல்ட் கார்டு விசா வாங்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இல்லை. நடையை கட்டி அடுத்த நாட்டு மக்களிடம் பம்மாத்து விசா விற்று பிச்சை எடுங்க ட்ரம்ப் சார். உங்களோட மவுசு இனிமே அதல பாதாளம் தான்.
போரப்போக்க பாத்தா டிரம்ப் ரெண்டு வருஷம் கூட தாங்க மாட்டார் போல இருக்கே.
Perhaps insolvency threats forced the American government to enhance/introduce their taxes.
தமிழக திருட்டு த்ரவிஷன்களின் மொத்த குடும்பமும் அமெரிக்கா செல்வது உறுதி. வாழ்க டிரம்ப்
இதைவிட அமெரிக்காவை வைத்துவிடலாம். திரும்புக்கு தெரியல பல ஆயிரம் பணக்காரர்கள் அமெரிக்காவில் இருக்க முடியாமல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வர விண்ணப்பித்து அந்தநாட்டு குடிவரவு இலாகா விண்ணப்பங்களை பரிசீலித்து விசா வழங்க முடியாமல் திணறுது. எட்கேனவே பலர் வந்துட்டாங்க.
இதையே பாரதத்திலும் அமல் படுத்தினால், அழிவது அமெரிக்கா என்பது உறுதி.
அமெரிக்கா சரியாய் ஓர் மெண்டல் கிட்ட மாட்டிக்கிச்சு .......
குரங்கைப்போல இவரது மனம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. எனவே இவரை நம்பி இனிமேல் எந்த நாட்டவரும் கோடிகளைக் கொட்டிக்கொடுத்து அமெரிக்காவிற்கு சென்று ஏமாறமாட்டார்கள். கிரிமினல்களும், போதை மருந்து கடத்தல்காரர்களும், கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களும் தான் போகமுடியும். இந்த திட்டமும் தோல்வியே அடையும்.