வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சிவப்பி இந்தியர்கள் மட்டுமே பூர்வகுடிகள். மண்ணுக்கு சொந்தகாரர்கள். அவர்களை ஒடுக்கிவிட்டு அதிகாரத்தில் அமர்ந்தவர்கள் மற்றவர்களை சட்டவிரோதக் குடியேறிகள் என்பது வேடிக்கை.
முறையான ஆவணங்கள், தூதரக அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக அமெரிக்காவில் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம். இல்லலீகள் இமிக்ரேஷனை வேலைக்கு வைத்தால் அபராதம் சிறைத்தண்டனையுடன் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்வோம் என்று ட்ரம்ப் சொன்னது மட்டுமல்லாமல் ஆக்ஷனில் இறங்கிய விதம், உக்ரெய்னுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுக்கான 350 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 30,56,550,0000000 Rs. முப்பது லட்சத்து ஐம்பபத்தாறாயிரத்து ஐநூற்று ஐம்பது கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடு அல்லது உக்ரெய்ன் நாட்டில் உள்ள கனிம வளங்களை அமெரிக்கா எடுக்க காலவரையற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போடு, ஓசில கொடுக்க நான் ஒன்றும் மடம் நடத்தவில்லை, ஒவ்வொரு டாலரும் அமெரிக்க மக்களின் உழைப்பில் வந்த வரிப்பணம் என்று ட்ரம்ப் கேட்ட விதம், ஏழை நாடுகளுக்கு கொடுத்துக்கொண்டு இருந்த நிதியை நிறுத்தி, அதை வறுமையில் இருக்கும் அமெரிக்க குடும்பங்களுக்கு உதவிப்பணமாக வழங்குவோம் என்று அறிவித்து இருப்பது, டாலருக்கு எதிராக ப்ரிக்ஸ் நாடுகள் தனியாக கரன்சி கொண்டுவந்தால் அந்த நாடுகளுக்கான வரியை அதிகப்படுத்துவோம் என்று பகிரங்கமாக அறிவித்த விதம் அமெரிக்கர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவில் தற்போது 76 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதில் 53 லட்சத்துக்கும் மேல் இந்திய வம்சாவளியினர் வசிக்கிறார்கள் மீதமுள்ள 23 லட்சம் பேர் முறையான ஆவணங்களுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்கள், பணிபுரிகிறார்கள், முறையாக வரி செலுத்துகிறார்கள். அவர்களுக்கு ட்ரம்பின் அறிவிப்பால் எந்த பிரச்சினையும் இல்லை. கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களுக்குத்தான் பிரச்சினை. இந்தியாவிலும் இது போன்ற நடவடிக்கைகளை அதிரடியாக பிரதமர் மோடி அறிவித்து ஆக்ஷனில் இறங்க வேண்டும். பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பர்மா போன்ற இல்லீகல் எண்ட்ரீஸ்களை குடுமபத்தோடு தேடிப்பிடித்து துரத்த வேண்டும்.
தீவிர வாதிகள் ஒடுக்க இதேபோல் நாமும் செய்ய வேண்டும். ஆனால் ஓட்டுப் பொறுக்கிகள் செய்ய விடமாட்டார்கள்
டிரம்ப் நாட்டு நலனில் மிக தெளிவாக உள்ளார். இந்தியாவிலும் இதையே கடைப்பிடிக்க வேண்டும்.
நம் நாட்டிலும் இதுபோல் முறையற்ற குடியேறிகளை நாடுகடத்தவேண்டும் . குறிப்பாக பாகிஸ்தான் / பங்களாதேஷ்
ட்ரம்ப் செய்வதே சரி. ஒவ்வொரு நாடும் இதை செய்ய வேண்டும்.