வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் செயல்களைப் பார்க்கும்போது கவுண்டமணி செந்தில் காமெடி போல் உள்ளது!
இப்படிக்கு புல் தடுக்கி பயில்வான் வேணு..
இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்பு, மோடி, ட்ரம்ப் இடையேயான நட்பு இப்படியே தொடர்ந்து இருக்கவேண்டும்.
உள்ளூரில் அகமதாபாதில் சுவர் போட்டு மறைச்சு ட்ரம்புக்கு பாதுகாப்பு குடுத்ததெல்லாம் மறந்து போச்சு கோவாலு. அப்போ இவர் மேலே மரியாதை, நம்பிக்கை இல்லியாமா?
உள்ளூரில் உன்னை மாதிரி ஆளுங்க இருப்பாங்களா, அதான் நம்பிக்கை இல்ல, இப்பிடி அப்பாவியா கேள்வி கேட்க்குரீங்களே?
இந்தியாவுக்கு கெட்ட காலம். டிரம்ப் ஒரு கட்டுபாடும் இல்லாமல் நடக்கிறார். அமெரிக்காவே ஆட்டம் கண்டு இருக்கிறது. இப்போ போய் அவரை புகழலாமா? இனி வரும் காலங்களில் ரிபிஅப்ளிகன் ஆட்சிக்கு வர மாட்டார்கள்..இன்னும் நான்கு ஆண்டுகள் தான் டிரம்பின் ஆட்டம் இருக்கும் .இது நாள் வரை டிரம்பை சார்ந்து இருந்தவர்கள் எல்லோரும் துன்பத்தை தான் கண்டு இருக்கிறார்கள் .ஒரு தலைவன் போய் சொல்ல கூடாது .பொய்யெ பெரிது என ஆட்சி செய்ப்பவரை இப்படி புகழலாமா ?..ஏழ்மையிலும் இந்திய உண்மையை போற்றியது ..மகாத்மா வாழ்ந்த மண்ணில் இருந்து வந்த ஒருவர் இப்படி பேசலாமா. ?
ரயில் நிலையத்தில் டீ வித்து பொழைச்ச மோடிக்கு ஆங்கிலம் தெரியுமா?
ஒரு ஐந்து அறிவு
இந்த மாதிரி கருத்து எழுத வெக்கமா இல்லை ? அது சரி திருட்டு இராவிடன்கிட்ட அதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா ?
அவரு உழைச்சு தான பிழைச்சாரு என்று ஒரு படத்தில் வசனம் வரும் ....
டி விக்கலாம் நாட்டை தான் விக்க கூடாது ஆங்கிலம் அறிவு அல்ல அது ஒரு மொழி அவ்வளவு தான்.
Dear pmsamy. Dont write like this against a PM However you have the right to ask anyone including PM. That is democracy. Can you ask the same question to our CM??
திருட்டு ரயில் ஏறி வந்த கும்பலுக்கு தெரிஞ்ச ஆங்கிலத்தை விட , கொஞ்சம் நல்லாவே ஆங்கிலம் இரயிலில் டீ வித்தவருக்கு தெரியும்.
மனதில் எந்தவித - களவோ ஒளிவுமறைவோ - இன்றி அமெரிக்கா நாட்டு நலத்தில் மட்டுமே அக்கறை கொண்டு செயல்படுபவர் DONALD TRUMP. அதேபோல் தான் பிரதமர் மோதியும். இவர்கள் இருவரும் சேர்ந்து செயல்பட்டால் - உலகில் போர்களும், சச்சரவுகளும், ஊழல்களும் குறையும்.
எதிர்கட்சிகளுடன் பேசி, கலந்தாலோசித்து - "முடிவுகள் எடுக்கவும்" - "புதிய சட்டங்கள் உருவாக்கவும்" பயன்படும் செயலி தான் "பாராளுமன்றம்" , அனால் கடந்த 10 வருடங்களில் ஏதாவது எதிர்க்கட்சி உறுப்பினர் - பொறுப்புடனும் , தேச நலனில் அக்கறை கொண்டும் - வாத விவாதங்களில் ஈடுபடுவதை நீங்கள் பார்த்துஇருக்கிறீர்களா ?
பேசி எந்த பிரச்சினையையும் தீர்க்கலாம் சூப்பரப்பூ ஊருக்கு மட்டுமே உபதேசம் எதிர்கட்சியின் ஆலோசனையுடன் கடந்த 10 ஆண்டுகளில் ஏதாவது ஒரு சட்டமாவது அமுலுக்கு வந்துள்ளதா?? எல்லாமே ஓவர் நைட்டில் அல்லது எதிர்கட்சி எம்.பிக்களை வெளியேற்றிவிட்டு சட்டம் அமுலாகிவிடும் 2029ல் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் உறுதி
கேப்பையில் நெய் வடியும் என செல்லும் கோவை தமிழன் என்ற போர்வையில் எழுதும் முட்டு, யார் அந்த சார், 35 ஆயிரம் கோடி என்ன ஆயிற்று? 95% பணிகள் முடிந்தும் வெள்ளை காடு...போய் 200 ரூவா முட்டு குடு
ஆட்சி மாற்றம் ஏற்பட பிஜேபி, ஆர் எஸ் எஸ் போன்று காங்கிரஸ் கோஷ்டி பூசலை மறந்து சுயநலமின்றி செயல்பட வேண்டும், இந்திரா பெரோஸ் கான் குடும்ப வாரிசுகள் காங்கிரஸ் விட்டு வெளியேற வேண்டும், இந்த இரண்டில் ஒன்று கூட எப்போதும் நடக்காது, வேண்டும் என்றால் உங்கள் ஆசைக்காக தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நடக்கும் .....
கூட்டு களவாணிகள்
எனது உரையை முடித்த பிறகு, மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தேன்.அந்த தேர்தலில் ட்ரம்ப் தோற்றார்.