வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அமெரிக்காவின் சிறப்பான அதிபர் டிரம்ப் நாட்டின் தேவையற்றவர்களை கலையெடுத்தாலே நாடு சுபீடச்சமாகும்
அமெரிக்கா வரலாற்றில் மிக மோசமான அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் என்று புகழ் அடைவார் போல் தெரிகிறது.
இந்தியாவில் CAA சட்டத்தை மோதி கொண்டு வந்த போது அமெரிக்க மிஷநரி NGO ஏஜெண்ட் கூட்டம் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்போ அதே அமெரிக்காவுக்கும் கள்ளக் குடியேறிகளால் ஏற்படும் ஆபத்து பற்றி புரிந்துவிட்டது.
எல்லா நாடுகளிலும் CIA நுழைந்து ஆட்டம் போட்டது. இப்போது CIA எங்கே புதிதாக நுழைய இடமில்லாததால் சொந்த நாட்டுக்கு உள்ளேயே நுழைந்து விட்டது.
அதை தாண் இந்தியாவில் செய்கிறோம் இங்கு மட்டும் மனித உரிமை பேசுவீர்கள் அங்கே எதிரி நாட்டு துரோகிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவாயா உனக்கு வந்தால் ரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னியா.
சட்டவிரோதமாக குடியேறிவர்கள் மீது குற்றமா? அல்லது அவர்களை வெளியேற்ற முனையும் அமெரிக்க அதிபர் மீது குற்றமா? நமது நாட்டிலும் வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹாங்கியாக்கள் அதிக அளவில் குடியேறி உள்ளனர். அதில் பலர் இங்குள்ளவர்களின் துணையோடு ரேஷன் கார்டு, ஆதார்கார்டு எல்லாம் வாங்கி பெண் கொடுத்து பெண் வாங்கி சரியான குடியுரிமை இல்லாமல் தங்கியுள்ளவர்களை இங்குள்ள மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை நாடு கடத்த வேண்டும். பாகிஸ்தான் விசாவை இந்திய அரசு ரத்து செய்தவுடன் எவ்வளவு பேர் முறையற்ற முறையில் இந்தியாவில் பல காலமாக தங்கியுள்ளனர் என்று தெரிய வந்தது. புரையோடிய பிறகு அறுவைசிகிச்சை செய்வது பலன் தராது. இன்றைய ஓட்டு வங்கியாக இவர்களை பார்த்தால் நாட்டை காட்டிக் கொண்டிருக்கும் துரோகம் தான் நடக்கும். இவர்களை காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் பரிதாப ரீல்ஸ் விளம்பரங்கள் செய்ய ஒரு கும்பல் தயாராக இருக்கிறது. இவர்களுக்கு நாட்டைப் பற்றிய அக்கறை கிடையாது, அவர்களிடம் இருந்து இவர்களுக்கு வரும் வருமானம் தான் முக்கியம்.
தன்வினை தன்னை சுடும்
அன்று உப்பை தின்ற அமெரிக்கா இன்று தண்ணீர் குடிக்க ஆரம்பித்துள்ளது..
இது ஆரம்பம்தான் தம்பி. எத்தனை வெளிநாடுகளில் வேண்டுமென்றே கலகமூட்டி அப்பாவி மக்களை கொன்றிருப்பீர்கள். அதன் கர்மாதான்