வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நல்ல செய்தி
இந்தியாவும் விமான எங்ஜின்களை இறக்குமதி செய்வதை விட்டு விட்டு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும்.. அது தான் நமது நாட்டுக்கு பாதுகாப்பு....
நேட்டோவில் உறுப்பினராக இருக்கும் துருக்கிதான் ஐரோப்பாவில் உள்ள பிரதான தீவிரவாத நாடு..
சி-130 விமானம் அமெரிக்க லாக்ஹீட் மார்டின் தயாரிப்பு. ட்ரம்ப் பட்டன் அழுத்தினால் இஞ்சின் ஆஃப் ஆயிடும்.தேஜஸ் விமான எஞ்சினுக்கும் இதே ஆபத்து உள்ளது என்று விமான வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உலகம் தட்டையானது என்று கூறிய நபர்களை சார்ந்தவர் போல ?