உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏழாவது முறையாக ஆட்சி உகாண்டா அதிபர் விருப்பம்

ஏழாவது முறையாக ஆட்சி உகாண்டா அதிபர் விருப்பம்

கம்பாலா: கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில், கடந்த, 1986ல் இருந்து தேசிய எதிர்ப்பு இயக்கக் கட்சித் தலைவர் யோவேரி முசேவேனி, 80, தொடர்ந்து ஆறாவது முறையாக அதிபராக உள்ளார்.உகாண்டாவின் ராணுவ மற்றும் சர்வாதிகாரி என்று சொல்லப்படும் முசேவேனி, தொடர்ந்து ஏழாவது முறையாக ஆட்சி என்ற பெருமையைப் பெற, அடுத்தாண்டு ஜனவரியில் நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை