வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஐரோப்பிய நாடுகள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது......
ரஷ்யா உக்ரைனில் இதை விட பல மடங்கு அழிவை ஏற்படுத்தி இருக்கிறது அதோடு ஒப்பிடும் பொழுது இது சிறிது தான் ரஜினி டயலாக் தான் ஞாபகம் வருகிறது நீ நூறு அடி அடிச்சா நான் இரண்டு அடியாவது அடிப்பேன் என்பது தான்
உக்ரைனின் போக்கு சரி இல்லை. ரஷ்யா பதில் அடி பலமாகவே இருக்கும். மோடியை போல் நிந்து பதில் தாக்கும் என தெரிகிறது பார்ப்போம்
சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த போர் விமானங்களின் மீதான தாக்குதலாகட்டும் அதையடுத்து இப்போது நடந்த இந்த ரஷ்ய பாலம் குண்டு வைத்து தகர்க்கப் பட்டதாகட்டும் இந்த இரண்டு பெரும் தாக்குதலை உக்ரைனின் பொம்மை கோமாளி ஜெலன்ஸ்கி என்ற நபரால் மட்டும் நடத்தியிருக்க முடியாது. இதற்குப் பின் அமெரிக்கா அல்லது பிரிட்டன், பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சியால்தான் ரஷ்யாவில் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தியிருக்க முடியும். ஆக மொத்தம் இந்த கோமாளி ஜெலன்ஸ்கியை வைத்துக் கொண்டு அவரின் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த ஐரோப்பிய நாடுகள் நடத்தும் இந்த போர் ரஷ்யாவின் பயங்கர கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது. இதனால் வரும் காவங்களில் இந்த நாடுகள் அதற்கான பயங்க விளைவை சந்திக்க போகின்றன. அதற்கு முன் இஞ்த கோமாளி ஜெலன்ஸ்கி உக்ரைன் என்ற நாட்டை சுடுகாடாக்கி விட்டுதான் ஓடப் போகிறார்.
அயோக்கியர்கள் இந்தியாவிலும் குழப்பம் விளைவிக்க முயலுகிறார்கள் என்பதுதானே வேதனை.