வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இத்தேர்க்கு ஒரே வழி ரஷ்யா மொத்த உக்ரைன் னும் ஆக்கிரமிப்பதுதான் ஒரு இரு பகுதியை விட்டாலும் அங்க ஆயுதம் தயாரித்து குடைச்சல் கொடுப்பாங்க
பிரமாதம். எந்த அறிவியல் கண்டு பிடிப்பும் உலக நன்மைக்காக இருப்பதாக தெரியவில்லை. மாறாக அழிவுக்காக மட்டுமே இருக்கிறது. இப்படியே சண்டையிட்டுக் கொண்டு உலகத்தை அழித்து விடுங்கள். ஜெலன்ஸ்கி ஒரே ஒரு மனிதனின் வறட்டு ஜம்பத்திற்காக இந்த சண்டை நடக்கிறது. அதற்கு தூபம் போடுகிறது பணக்கார நாடுகள். தங்களின் வியாபாரத்திற்காக அதை உலகில் பல நாடுகள் ஆதரிக்கின்றன. இறந்து போவது அப்பாவி பொது ஜனங்கள். இதனால் உலகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க இயலாததாக மாறி விட்டது. இவர்களுக்கு மட்டும் எப்படி பணம் பண மழையாக பொழிந்து ஆறு போல ஓடுகிறது ? கடன் வாங்கினாலும் எப்போது திருப்பி அடிப்பார்கள்? இலவசம் என்றாலும் எப்படி சண்டைக்கு இலவசம் கொடுப்பார்கள்? படித்தவர்கள், பண்பாளர்கள் என்று மார்தட்டும் சமுதாயம் தான் உலகை அழிக்கிறது. இப்படியே பிடிவாதத்துடன் இருந்து உலகத்தை பிச்சைக்காரனாக மாற்றி விட்டு பிறகு எப்படி சமாதானத்திற்கு முன் மொழியலாம், சமாதானம் செய்ய எவன் முன் வருவான் என்று அந்த திசையை தேடுங்கள். அதற்குள் எல்லாம் முடிந்து விடும்.
நீ இப்படியே புலம்பி காலத்தை கழி