வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இரானை கற்காலத்திற்கு கொண்டு போய் விட்டு விடுவார்கள்.
அமெரிக்க போர் விமானம் ஈரானில் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தானில் உள்ள விமானதளத்தில் தரையிறங்கியதாக செய்தி வெளியாகி உள்ளது ....இதற்கும் நிச்சயம் ஈரானில் இருந்து எதிர் விணை இருக்கும் ...
எங்கள் துல்லியமான மற்றும் வீரிவான விசாரனைகள் மூலம் அமெரிக்காவும் சியோனிச ஆட்சியும் ஈரான் மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்தின என்பதை உறுதி படுத்துகின்றன. இந்த கீழ்த்தரமான நடவடிக்கைக்கு பாகிஸ்தான் விரைவில் பயங்கர விலை கொடுக்கும், மேலும் வளைகுடா நாடுகள் போலவே, நமது ஏவுகணைகளிலிருந்து பாகிஸ்தான் ஒருபோதும் தப்பாது இனி அந்த நாடு பாதுகாப்பாக இருக்காது. ஈரானைத் தாக்க பாகிஸ்தான் வான்வெளி பயன்படுத்தப் பட்டதாகக் கூறும் ஈரானிய ஆய்வாளர், பாகிஸ்தானுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கிறார்.
விடு சுப்பு சார் அவுனுகளே அடிச்சினு சாவானுவ
Donald Trump has demanded Bagram Airbase. The ongoing conflict between Pakistan
மேலும் செய்திகள்
கடற்படையில் இணையும் 'அஞ்சதீப்' போர்க்கப்பல்
25-Feb-2026