வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அமெரிக்க டிரம்ப் அகராதி படி பயங்கரவாதிகள் என்றால் பயங்கரமாக வாதம் செய்பவர்கள் என பொருள். டிரம்ப் சொன்னால் வாதம் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் பாகிஸ்தான் வைத்து பயங்கரமாக வாதம் செய்பவர்களை ஒடுக்கி விடுவார். பிந்தரன்வாலேயை வளர்த்த இந்திரா அவர்களாலேயே மரணித்தார். இலங்கை உள் நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைத்து நோபல் பரிசு வாங்க நினைத்த ராஜீவ் பொரோஸ் காந்தி அவர்களேலே மரணித்தார் இதெல்லாம் சரித்திரம். டிரம்ப்க்கும் இது பொருத்தலாம். எச்சரிக்கை
உருட்டு நீ உருட்டு ராஜா என்ன செய்ய அமெரிக்காவுக்கு வந்த வேண்டாத காலம்
அந்த இரட்டை கோபுர தாக்குதலை அமெரிக்க இவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டதா ? அல்லது ஆயுதங்களை விற்க போடும் தந்திரமா? பாவம் பாக்கிஸ்தான்
அடுத்த ஆவணி 26 ற்காக பிள்ளையார் சுழி போட்டுக்கொண்டது அமெரிக்கா!!!! சிறுபிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது
இனி பாகிஸ்தான் தீவீரவாதிகள் அதிகமாக இந்தியாவுக்குள் ஊடுருவான்கள் அமெரிக்க ஆசியோடு
டேய் பாகிஸ்தான் அப்படியே அமெரிக்காவுல இன்னும் ஒரு ரெட்டை கோபுர தாக்குதல் நடத்தி வெள்ளை மாளிகையில் தலைமை காவலர் பதவி வாங்கிரு இந்த 23 ம் புலிகேசிகிட்ட ......
வேலிக்கு ஓணான் சாட்சி.
பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக பாகிஸ்தான் - அமெரிக்கா பிரதிநிதிகள் இடையே இரு தரப்பு பேச்சு .... ஹ ஹா... அநேகமாக இருவரும் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக ஒரு பெரிய சதித்திட்டம் தீட்டியிருப்பார்கள்...
டாலர் ஒழிக்கப்பட்டு நாடுகள் தங்கள் சொந்த நாணயத்தை சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்துவது மட்டுமே இதுபோன்ற கேளிக்கூத்துகள் நிற்கும்.தீவரவாத நாடுகள் விடுதலை போராளிகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது கேளிக்கூத்து நிச்சயம் இது மாற வேண்டும்
இது ஒரு திட்டமிட்ட அமெரிக்காவின் சதி பாகிஸ்தானுக்கு ஆதரவு, க்ஹலிஸ்தான் pannun ஆதரவு, பங்களாதேஷில் யூனுஸ்க்கு ஆதரவு. இந்தியா மிகவும் நிதானத்துடன் இந்த சதி செயலை கையாளவேண்டும்.