வாசகர்கள் கருத்துகள் ( 41 )
டிரம்ப் மத்தியஸ்தம் செய்கிறேன் என்று கிளம்பி 3 மாதத்திற்குள் ரஷ்யாவும் உக்ரைனும் "உன் பஞ்சாயத்தே வேண்டாம்" என்று எண்ணி தங்களுக்குள்ளேயே பேச்சு வார்த்தைகளுக்கு தயாராகி விட்டனர்.
பூனைகளுக்கு குரங்கு ஆப்பம் பங்கிட்டு குடுத்த கதை எங்களுக்கு சின்ன வயசுலேயே சொல்லிக்கொடுத்து இருக்காங்க. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு பழமொழி இருக்கு .
இந்தியா நாட்டு உள் விவகாரம்ங்களில் அமேரிக்கா அதிபர் டிரம்பு தலையிட தேவையில்லை. எங்கள் பாரத பிரதமர் மோடி ஐயா கூறியது போலா நாங்களோ பார்த்து கொள்ளுகிறோம்
very well said. let Trump look after the welfare of his citizens
போடா டேய்
இந்த டிரம்ப் ஒரு வீனா போனவன். இந்திய உடனே டிரம்ப் சொன்னதினால் இறங்கி வந்தது பெரிய தவறு. இப்போது டிரம்ப் நாம் என்ன சொன்னாலும் இந்திய கேக்கும் என்று எண்ணி இப்போது காஷ்மீர் உள்ளெ சித்து விளையாட்டை ஆரம்பிக்கிறார். இந்திய டிரம்ப் பின்னால் செல்வதை தவிர்த்துவிட்டு தன வழியில் செல்ல வேண்டும். கனடா அமெரிக்காவின் மற்றொரு மாநிலம் என்று கூவினர் என்னவாயிற்று. சும்மா வெது துப்பாக்கி இந்த டிரம்ப். இந்த 4 ஆண்டு அமெரிக்காவின் மோசமான ஆண்டுதான்.
no body in the earth can dictate or advice Modiji. Hon. Trump must stay calm and boost his own citizens .
காஷ்மீரில்பேச ஒன்றுமில்லை என்று மோடி சொல்லிவிட்டார். ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாக் விலக வேண்டும் அவ்வளவே எதற்கு மூன்றாவது நபர்
டிரம்ப் trumpet டப்பா அடிக்கவேண்டாம் உன்னுடைய அமெரிக்காவில் நிலைமையை சரி செய் அது போதும்
அமெரிக்க அதிபர் டிரம்பு சமரசம் செய்யும் என்ற தொழிலில் இறங்கி இந்தியாவை குரங்கு தின்ன ஆப்பம் கதையாக ஆக்கிவிடக்கூடாது மோடி அவர்கள் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும்
இரண்டு குரங்குகள் கண்டெடுத்த ஓர் அப்பத்தை பங்கு போட்டுக்கொடுக்க வந்த நரி செய்த தந்திரத்தை அறிந்தவர்கள் இந்தியர்கள். நம்மிடமே வேலையை காண்பிக்க பார்க்கிறது அமெரிக்கா.
இவரோட பெயரை டிரம்ப்க்கு பதில் டிரம்ப்பெட்டுனு வச்சு இருக்கலாம்.இவரோட பெருமையை தான் இவர் எப்போ பார்த்தாலும் ஊதிக்கிட்டு இருக்கார்