வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஆஃப்கனிஸ்தானில் பெற்ற அனுபவத்தை அமேரிக்கா மீண்டும் காஸாவில் பெறக் கூடும்.
டிரம்ப் வாய்க்கு வந்தபடி பேசுபவர். சென்றமுறை பதவியில் இருந்தபோது சொன்னது எதையும் செய்யாதவர் .
டிரம்ப் சாரே, அப்டியே இந்த பாக்கிஸ்தானையும் பங்களாதேஷையும் மண்டையில இரண்டு தட்டு தட்டுங்க.
அனாவசியமாக போர் துவக்கிய அரபிகளது குற்றத்திற்கு இழப்பீடாக காஸா பகுதியை இஸ்ரேல் பிடித்து வைத்திருந்தது. இப்போது அரபு நாடுகளே பாலஸ்தீன விடுதலை பற்றி அலட்டிக் கொள்வதில்லை. நம்ம ஊரு கான்கிராஸ், கம்யூனிஸ்டு ,அர்பன் நக்சல்கள் மட்டுமே முஸ்லிம் வாக்கு வங்கிக்காக அதற்காக குரல் எழுப்பி ஊரை ஏமாற்றுகிறார்கள்.
தேன் கூட்டில் கைவைத்தது போலாகும் .......
குரங்கு கையில் கிடைத்த அப்பம் கதைதான்...
வருகிறது சுடுகாடு திட்டம்
மூர்க்கம் இருக்கும் இடம் குட்டிச்சுவர் மற்றும் சுடுகாடு கண்டிப்பாக உருவாகும்..
காஸா பகுதி அமெரிக்கா கைப்பற்றி, சுத்தம் செய்து இஸ்ரேல் வசம் ஒப்படைக்க வேண்டும். எங்கு எல்லாம் தீவிரவாதிகள் பொது மக்களுடன் மறைந்து தாக்குதலில் ஈடுபடுகிறார்களோ, அந்த பகுதியை ராணுவ வலிமையுள்ள நாடுகள் வசப்படுத்த வேண்டும். மக்கள், பாதுகாப்பு படையிடம் அயுதம் உள்ள பல இஸ்லாமியர் நாடுகள் தீவிர வாதம் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு ஜனநாயக நாடுகள் ராணுவம் புகுந்து சீர்செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை அடுத்த உலக யுத்தம் தவிர்க்க உதவும்.
காசா டிரம்ப் அப்பா வீட்டு சொத்து போல
காட்டேரி மூர்க்கம் ஒழிந்தால் தான் உலகில் அமைதி ஏற்படும்
கடவுள் அப்பா சொத்துதான். அதை தீவீரவாதிகளிடம் சிக்காமல் காப்பாற்ற போவது அமெரிக்காதான்
நீங்கள் சொன்னதை காசா தீவிரவாதிகள் அனைவரும் ஒரே குரலில் சொல்லவேண்டும், அப்போது தான் டிரம்ப் உடனடியாக கைப்பற்றுவார்...
அதிபர் தேர்தலுக்கு முன்புவரை நாட்டின் தேவையற்ற செலவினங்களை குறைக்க உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இராணுவ ரீதியான உதவிகளை அமெரிக்கா நிறுத்தும் என்று கூறிக் கொண்டிருந்தவர் இப்போது உலக ஆபத்பாந்தவன் கொள்கையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் வல்லரசாக தன்னை உலகுக்கு காட்டிக் கொள்ளும் முனைப்பில் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி குறைந்தாலும் இதுபோன்ற மத்தியஸ்தங்கள் செய்வதை விடமுடியாது போலிருக்கிறதே
எப்பவுமே அமெரிக்காவிற்கு உலக போலீஸ் நினைப்புதான்...