வாசகர்கள் கருத்துகள் ( 7 )
BAPS ஒரு கோயில் இல்லை. சுவாமி நாராயண் எனப்படும் மனிதருக்கு கட்டப்பட்ட மடம்.
ஓசி பிரியாணி, ஓசி ரொட்டிக்கு அடிமையானவர்களை வைத்துதான் இந்த பயங்கரவாதிகள் பிழைக்கிறார்கள்.
கனடாவை அடுத்து இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் இப்பொழுது அமெரிக்காவிலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். எது எதற்கோ எச்சரிக்கை விடும் அமெரிக்க அதிபர், இதுபோன்ற பயங்கரவாதிகளை முதலில் அடக்கட்டும் பார்க்கலாம்.
ஸன்ஹோஸேயில் இருக்கும் குருதுவாரா முழுக்க முழுக்க காலிஸ்தான் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் ..அங்கு இலவச லங்கர் உணவு சாப்பிடுவது இந்தியர்கள்
கனடா உங்கள் ஆட்டம் செல்லுபடி ஆச்சு. அதையே அமெரிக்கா follow பண்ணலாம்னு நினைசீங்கனா அப்பு தாண்டி. அமெரிக்காவில் குஜராத்தி, தெலுங்கன் அப்புறம் தமிழ் அதுக்கு அப்புறம்தாண்டி இந்த சீக்கிய கூட்டங்கள். கண்டிப்பாக trumpan இப்போது இந்திய மேல் சிறுது கோபத்தில் உள்ளார். பாக்கிஸ்தான் வழக்கம்போல சீனா உடன் கை கோர்க்கும் அமெரிக்கா உணர்ந்து இந்திய பக்கம் கண்டிப்பாக vandhae தீரும். மோடி மற்றும் ஜெய்ஷ்ங்கர் இருவரும் மீண்டும் பழைய நட்பை புதுப்பிக்க வழிகளை ஆராய்வார்கள்.
இதுங்களோடு சில மிச்சங்கள் இங்கு இருப்பதால் அதை நாம் அனுபவித்துதான் ஆகனும்?
சீக்கிய புனித நூலான குரு கிரந்த சாஹிப் புத்தகத்தில் பல நூறு இடங்களில் ராமர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அறியாமல் தவறு செய்கிறார்கள்