வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நேபாளத்தை இந்தியாவுடன் சேர்த்து வைப்பார்களா அந்நாட்டு மக்கள் ?
நடப்பு நூற்றாண்டில் பிறந்த குழந்தைகள் முதல், நாளை இடுகாட்டிற்கு செல்லும் முதியவர்கள் வரை சாப்பாடு இல்லாவிட்டாலும், சமூக ஊடகங்கள் இல்லாமல் அவர்களால் இருக்கவே முடியாது. சமூக ஊடகங்களை முறையாக பயன்படுத்தவேண்டும் என்று எச்சரிக்கலாமே ஒழிய, திடீரென்று மொத்தமாக தடை விதித்தால்... கலவரம்தான் வெடிக்கும். நேபாள பிரதமர் மற்றும் ஆட்சியாளர்கள் முட்டாள்தனமாக தடைவிதித்து, மக்களை கொந்தளிக்க செய்து, கலவரத்தில் ஈடுபடவைத்து, அவர்கள் மட்டும் தப்பி வெளிநாடு செல்கிறார்கள். கலவரத்திற்கு காரணமான அவர்கள் முதலில் தண்டிக்கப்படவேண்டும். போராட்டக்காரர்கள் அமைதி காக்கவேண்டும்.
விரைவில் இங்கும் நடக்கும்
நீங்களும் உங்கள் சமூகமும் உருபடாமல் போவதற்கு இந்த மாதிரி சிந்தனை தான் காரணம்
இது வேண்டும் என்றே தூண்டப்பட்ட தா ஆக தோன்றுகிறது
வளைத்தள சேனல் களை தடை செய்வதால் மாணவர்களுக்கு இழப்பு எதனால் என்று அவர்களிடம் கேட்கவேண்டும் இவை அனைத்தும் சூதாட்டம் என்பதே எனது பதிவு போராட்டம் நடத்துபவர் கள் காரணம் கூற வேண்டும் உள்நாட்டு வளை தளங்களை ஏற்படுத்தி அதனால் நாட்டிற்கு வருமானம் என்பதை வரவேற்கலாம் இது தகாத கலாச்சார கோட்பாடு மற்றும் வேண்டத்தகாத செய்திகளை பரப்பு வது தவறான செயல்களில் ஈடுப் படத்தூண்டுவது என்ற தன்மை உள்ளது இத்தகைய சேனல்களை தடுப்பது நன்று இத்தகைய செயலிகளால் அமெரிக்க நிறுவனங்கள் தான் சம்பாதிக்கின்றனர்
மாபெரும் சாதனை. வேதனைதான் இந்தியாவின் உதவியா. இந்தியாவுக்கு என்று காலம்காலமாக ஒரு கடமை இருந்துவந்ததை அந்நியர்களின், வியாபாரிகளின் ஏஜெண்டு மமதையில் மறந்துவிட்டாரோ . இந்துமதத்தை இந்தியாவை பாரதத்தாயை ஒருசிலருக்கு அந்நிய குண்டர்களுக்கு அடகுவைத்துவிட்ட போலி மதவாத கும்பல்