வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இந்திராவும் கருணாவும் சேர்ந்து தமிழர்களுக்கு செய்த மாபெரும் துரோகத்திற்கான வினையை இப்போது அனுபவிக்கிறோம்...
சண்டைக்கு வரமாட்டார்கள் ஆனால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முக்கிய துறைமுகங்களை சீனாவுக்கு கொடுத்து விடுவார்கள். இது இந்தியாவின் பாதுகாப்புக்குக்கு ஆபத்தாக முடியும். கச்சை தீவை கொடுக்கும் முன்னர் இவற்றையெல்லாம் யோசித்திருக்க வேண்டும். இரு நாடுகளும் சேர்ந்து எல்லை தாண்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். காங்கிரஸ் மாதிரி முடிவெடுக்காமல் இந்தியாவின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும். சாத்தியமாகாது ஒரு விடயத்தை சாத்தியமாக்குவோம் என்று வீரம்பேசி மக்களை ஏமாற்ற வேண்டாம். மூக்கை நேரில் தொடாமல் கேரளா, கர்நாடக, தெலுங்கானா, ஆந்திர போய் வந்து இதுதான் தமிழ் என்று சொல்ல முனையாதீர்கள்.
கச்ச தீவையும் வாங்குவோம் கருணாநிதி கும்பலையும் காலி பண்ணுவோம்
மீனவர்கள் பிரச்சினைக்கும் கச்சத்தீவுக்கும் சம்பந்தமே கிடையாது. பேராசையால் எல்லை தாண்டி போய் சுருக்கு, இரட்டை மடி வலைகள் மூலம் மீன்குஞ்சுகளையும் கூட அள்ளி திருடுகிறார்கள். இதனால் பாதிக்கபடுவது வடஇலங்கை ஏழை தமிழ் மீனவர்களே. அவர்களது கட்டுமரங்கள் நம்மூர் அதிவேக விசைப்படகுகளுடன் போட்டியிட முடியாது. இலங்கைக் கடற்படை மீன்திருட்டுக்கு கடும் தண்டனை விதிப்பது சூப்பர்.
எல்லாம் இந்த காங்கிரஸின் நண்பன் சப்பை மூக்கன் சீனாக்காரன் செய்ற சில்மிஷ வேலை தான்
இலங்கையின்? கச்சத்தீவை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பது உறுதி. சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்டதாம். எந்த சட்டமாக இருந்தாலும், விலை கொடுத்து வாங்கியது மட்டும் தான் செல்லும். இனாமாக, ஆக்கிரமிப்பு மூலம் பெறபடும் நில பகுதிக்கு என்றும் உரிமை கொண்டாட முடியாது. இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி.?
மத்திய பாஜக ஆட்சியில் பிள்ளைப் பூச்சிக்கு கூட கொடுக்கு முளைத்து விட்டது! என்ன கண்றாவி ஆட்சியோ?
நைனாவோட நைனா கச்சத்தீவை வித்த ரசீது கிடைத்தால் அந்த பணத்தை திரும்ப கொடுத்து விட்டு கச்சத்தீவை திரும்ப வாங்கிக்கலாம்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்திரா அம்மையார். எமர்ஜென்சி... கச்சத்தீவு எதற்காக இலங்கைக்கு கொடுத்தார்...
ரொம்ப ஆடாதடா, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செஞ்ச இந்தியா கச்ச தீவு ஒப்பந்தம் ரத்து செய்ய அதிக நேரம் ஆகாது, சரி அப்படி செஞ்சா நீ என்ன செய்வ? சண்டைக்கு வருவியா?
ஒண்ணா கச்சத்தீவை திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீனவர்களை கைது செய்யக்கூடாது. எல்லை தாண்டி வந்து பிடித்த மீன்களை வேண்டுமானால் பறிமுதல் செய்யலாம்.