வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பொது சொத்துக்களை சேத படுத்துவது அறப்போராடடம் அல்ல, மாணவர்கள் சிந்திக்க வேண்டும், யானை தன் தலையில் மண் அள்ளிப்போடுவது போல் செய்கை இது. போராட வேண்டியது தான் .சொத்துக்களை சீரழிக்காமல் செய்திருக்க வேண்டும். உங்களால் இறந்த ஒரு உயிரை, பொருளை உருவாக்க முடியுமா. சிந்தியுங்கள்,
[இந்தப் போராட்டங்கள் ஒன்றை மட்டும் உறுதிபடுத்தியுள்ளது. அது அரசியல்வாதிகள் ஊழல்களை, வாரிசு அரசியலை மக்கள் ஏற்கவில்லை. திறமையான ஆட்சியாளர்களே தேவை என்பதை, இளம் தலைமுறையினர் போராட்டத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளனர்.] ஊ ஊ பீயி ஸ் ஐ விட அங்கே இருக்கிறவன் பீடாவாயன் ரொம்ப பரவால்லையோ >>>>
நான் அடிக்கடி நேபாள் செல்பவன். அங்குள்ள மக்கள் நமது பிரதமர் மோடியின் மீதும் இந்தியா மீதும் பாசிட்டிவ் வான நல்ல ஒருமித்த கருத்தை கொண்டுள்ளவர்கள், அதையும் மீறி பிரதமர் மோடியின் நிர்வாக தின் மீது பற்று கொண்டு மோடியின் மீது பாசம் பற்று கொண்டவர்கள் நேபாள மக்கள். நேபாளத்தை இந்தியாவுடன் இணைத்து விடுவது நன்மை, இதற்கு நேபாள மக்கள் கண்டிப்பாக உடன்படுவார்கள். பெரிய தீவிரவாதி அமெரிக்கா தலையீடு இல்லாவிட்டால் நேபாள மக்கள் இந்தியாவுடன் இனைய விரும்புவார்கள், இரு நாடுகள் இணைப்பு பல வகைகளில் இருநாடுக்கும் நன்மை பயக்கும்.
இரண்டே வாய்ப்பு. மீண்டும் மன்னராட்சி வர வேண்டும். இல்லை ஜனநாயகம் என்கிற பெயரில் பண நாயகம் தான் ஆட்சிக்கு வரும்.
இப்போது திராவிட மாடல் அரசும் இங்கே மன்னர் ஆட்சியைத்தான் நடத்திக்கொண்டிருக்கிறது மன்னரின் வாரிசிகள் தலையெடுத்து ஆட்சியை பிடிக்கத்தான் சூழ்சசி நடந்து கொண்டிருக்கிறது இங்கே இபோது நேபாளம் போல நடக்கப்போகிறது மக்கள்தான் கூறவேண்டும்
நேப்பாளிகளுக்கு இருக்கிற துணிச்சல் தமிழர்களுக்கு இருந்தால் தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் எப்போதே ஒழிந்திருக்கும்
சமூக வலைத்தளங்களில் காட்டப்படும் மேற்கத்திய ஸ்டைல் ஆடம்பர வாழ்க்கைக்கு பெரும்பாலான மக்கள் ஆசைப்படுகின்றனர். எந்த அரசாலும் அப்படிப்பட்ட சொகுசு வாழ்க்கையை வீடு தேடிச் சென்று வழங்க முடியாது. உலகப் பொருளாதார வீழ்ச்சி கடுமையாக இருக்கும்போது எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். போராட்டம் பொதுச் சொத்துக்களை அழிப்பதன் மூலம் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது. போராட்டம் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த வங்கதேசமும் இலங்கையும் மீளவேயில்லை
தமிழ் நாட்டில் நடக்கும் குடும்ப ஆட்சிக்கு இது மாதிரி நடந்தா நல்லது
இந்தியாவில் நடக்கும் மத அரசியலையும் எதிர்த்து இது போல புரட்சி வெடிக்க வேண்டும் கூண்டோடு எல்லோரையும் அழிக்க வேண்டும்
தம்பி சொல்வது சரி - நித்தம் ஒரு ஊழல் என்று நடந்துகொண்டு இருந்ததை வேடிக்கை பார்த்த மன்மோகன் அரசு அதில் இடம் பெட்ரா இங்கிருந்து சென்ற "கறைபடிந்த" அமைச்சர்கள் - இவர்களுக்கு எதிராக கலவரம் வெடித்து இருக்க வேண்டும்
தம்பி கூறியது போல மத அரசியல் ஜாதி அரசியல் வாரிசு அரசியல் முற்றிலும் ஒழிக்க வேண்டும். சிறுபான்மையினர் சிறுபான்மையினர் என்று இரக்கம் காட்டி இந்து மத எதிர்ப்பு செய்யும் அரசியல் ஒழிக்க வேண்டும். ஜாதி அடிப்படையில் ஒரு அரசே மக்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று கூறுவது ஒழிக்க பட வேண்டும். மெரிட் தகுதி இவைகளை முன்னிறுத்தி அனைவருக்கும் சமமான சமூக அந்தஸ்து தரப் பட வேண்டும். கீழ் மட்ட அரசியல்வாதிகள் முதல் மேல் மட்ட அரசியல்வாதிகள் வரை உள்ள வாரிசுகளின் அடாவடி தனங்களுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் அரசியல் வந்து எம்எல்ஏ எம்பி மந்திரி முதன் மந்திரி ஜனாதிபதி என யார் வந்தாலும் அவரது வாரிசுகள் யாருக்கும் எந்த விதமான கட்சி பதவியோ எம்எல்ஏ எம்பி மந்திரி முதன் மந்திரி ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு தரவே கூடாது. அனைத்தும் அந்த குறிப்பிட்ட நபருடன் முடிந்து விட வேண்டும்.
நேபாள அரசியல் என்றுமே ஸ்திரத்தன்மை அற்றதாகவே உள்ளது. மன்னராட்சி முடிவுக்கு வந்ததிலிருந்தே இந்த நிலைமைதான். நேபாளிகளுக்கு மன்னராட்சியே சரி.
மேலும் செய்திகள்
அரசியல் நடிகர் விஜய்: பா.ஜ., விமர்சனம்
24-Aug-2025