வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வீணே வம்பு இழுத்து அவிக அடி தாங்காம செத்தபின்பு யாருவரணும் என்று வாரிசை ஏன் தேடுவானேன்?
We can pity with the announced 3 persons who will also be targeted
எல்லாம் கமெனி என்று தான் எழுதுகிறீர்கள் , ஆனால் கமினேய் என்றும் அவரது பெயரை படிக்கலாம்
இவர்களும் இந்தியாவின் சில கட்சிகளை போல வாழை அடி வாழை ஆக தான் இருக்கும்.
P. Senthil
திருவாளர் ஜோக்கர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் பாக்கிஸ்தானுடன் போரிட்ட பொழுது நமக்கு நேரடியாக ஆதரவு அளித்த ஒரே நாடு இஸ்ரேல் மட்டுமே. இந்தியர்கள் என்றும் நன்றி மறப்பதில்லை. எனவே நாம் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை. இதில் சங்கி மங்கி என்று வசை பாடுவதில் அர்த்தமில்லை.
தன் மகன் உயிரோடு இருக்க வேண்டும் என்பதால் அவரை வாரிசாக அறிவிக்கவில்லை.
தான் போன பிறகு இன்னும் எவனையெல்லாம் போட்டுத் தள்ளனும்னு லிஸ்ட்.போட்டு வச்சுருக்காப்பல. நல்லாதா போச்சு. இஸ்ரேல்காரன் தேடி அலைய வேண்டியதில்லை. மூணு பேர் சோலியையும் ஏக காலத்தில் முடிச்சு மேல அனுப்பிடுவான்.
உனக்கு என்ன நமைச்சல். அவர் போவதற்கு முன்னால் இஸ்ரேல் காணாமல் போகும் வாய்ப்பு நிறையவே உள்ளன.
அந்த 3 பேர் மீது இவருக்கு என்ன கோபமோ...
கவலை வேண்டாம் மத தலைவரே நீங்கள் நம்பும் அல்லா உங்களை காப்பாற்றுவார்