வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அதை விட்டுவிட்டு அப்பாவியான இந்தியாவைத்தான் டிரம்ப் குறி வைக்கிறார் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டிதான் கிடைத்தான் தைரியம் இருந்தான் ரஷ்யாவை நேரில் சந்திக்க வேண்டும் அதான் முடியாதே
இவர் அமெரிக்காவை நம்புவதை விட ரஷ்யாவை நம்பினால் அதற்கு பலன் உண்டு வீம்புக்கு அழிந்து கொண்டிருக்கிறார்
நீயும் லேசுப்பட்ட ஆளில்லை.. தனிப்பட்ட பகைக்காக நாட்டையே பணயம் வைக்கிறாய் ....
புண்ணாக்கு......
உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து ருசியாவை மண்டியிட வைக்கவேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது கனவிலும் நடக்க போவதில்லை. ஜெலின்ஸ்கிக்கு போரை நிறுத்த விருப்பம் இல்லை. ஒரு வேலை அவர் நிறுத்த நினைத்தாலும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நிறுத்த விடமாட்டார்கள். இதற்கு ஒரே தீர்வு ரஷ்யா உக்ரைனை வென்று ரஷ்யாவோடு இனைத்துவிடவேண்டும் .
அனுபவ அறிவு சிறிதும் இல்லாத அதிபர். விட்டு கொடுத்து விட்டு போவது நல்லது.
ரஷ்யாவிடம் யுரேனியம் வாங்கும் அமெரிக்கா மேலே தான் முதல் தடை போட வேண்டும் என்று சொல்லி பாரேன்
தேசத்தில் பாதி இழந்துவிட்டாய், பொருளாதாரத்தில் 100 ஆண்டுகள் ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. விலைமதிப்பில்லா குழந்தைகள், இளம்தலைமுறையினர் இழந்துவிட்டாய். போதாதற்கு கனிமவளங்கள் அமெரிக்காவிற்கு தாரைவார்த்துவிட்டாய் இன்னும் என்ன செய்வதாய் இருக்கிறாய்
அதெப்படி, கை, அமெரிக்காவிடம் மாட்டி இருக்கும் போது, ரஸ்யாவுடன் எப்படி பேசுவது.. நேட்டோ கூப்பிட்டு பேசும் போதே,, அமைதியாக ரஸ்யாவிடம், பேசி இருந்தால், இதனை சொத்துக்கள் இழந்து இருக்க வேண்டியதில்லை. ஜெலன்ஸ்கி என்கின்ற ஒரு நபருக்காக, உக்ரேனியர்கள், ஏன் சொத்துக்களை இழக்க வேண்டும்.. .. முடிந்தால் ரஸ்யாவிடம் இணைத்து கொண்டால், இன்னும் பாதுகாப்பு அதிகம். ஜெலன்ஸ்கி புடின் உடன் பேசுவது நல்லது..
நம்ம தளபதி இந்த விஷயத்தில் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பில்லையா ?
அப்படியே கிழிச்சிட்டாலும்
அவர் இன்னும் இதை பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை, அவர் மட்டும் சிலிர்த்தெழுந்தால் புடின், ஜெலன்ஸ்கி என்ன டிரம்ப் கூட பம்மி, பதுங்கி, அடங்கி, ஒடுங்கி இவர் கண்ணசைவிற்கு இணங்க போரை நிறுத்தி அமைதியாகிவிடுவார்கள்..