உள்ளூர் செய்திகள்

ஜகத்குருவின்132வது ஜெயந்தி மஹோத்ஸவம்

புது தில்லி : ஆர்.கே.புரம் 1வது செக்டாரில் அமைந்திருக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 132வது ஜெயந்தி மஹோத்ஸவம் கொண்டாடப்பட்டது. கணபதி பூஜை, ஆவஹந்தி ஹோமம், வேத பாராயணம், சஹஸ்ர அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !