உள்ளூர் செய்திகள்

அக்.,6 ல் நவராத்திரி கொண்டாட்டங்கள்

புதுதில்லி, "பால் ஸ்ரீ" திருவாரூர் டி.எஸ். ஸ்ரீராம் மெமோரியல் டிரஸ்ட், ஸ்ரீ மீனாட்சி கலை மற்றும் கலாச்சார கலாச்சாரப் பிரிவான வேத சமாஜ் உடன் இணைந்து நடத்தும் நவராத்திரி கொண்டாட்டங்கள் நாள்: ஞாயிறு, 6 அக்டோபர் 2024 இடம்: ஸ்ரீ மீனாட்சி மந்திர், பிளாட் எண். NS/19, BC பிளாக் (பஷ்மி) ஸ்ரீ மீனாட்சி மந்திர் மார்க், ஷாலிமார் பாக், நேரம்: மாலை 6.00 மணி - டாக்டர் அக்ஷயா அனந்த கிருஷ்ணனின் கர்நாடக இசைக்கச்சேரி, சித்தேஷ் கணேஷ் - வயலின், விக்னேஷ் ஜெயராமன் - மிருதங்கம் மாலை 7.00 மணி - ஏ. சௌமியா- பரதநாட்டியம் "பால் ஸ்ரீ" திருவாரூர் டி.எஸ். நினைவு விருது - 2024 டாக்டர். அக்ஷயா அனந்த கிருஷ்ணன் (கர்நாடக இசை) ஏ. சௌமியா (பரதநாட்டியம்) சித்தேஷ் கணேஷ் (வயலின்) என். அனந்தகிருஷ்ணன் (தோலக்) தலைமை விருந்தினர்: வி.ஜி. பூமா, கூடுதல் உறுப்பினர் (HR) RAILWAY BOARD கவுரவ விருந்தினர்கள்: கே.வி.கே. பெருமாள், நிறுவனர்- தலைவர், தில்லி கம்பன் கழகம், எஸ்.கே. மூர்த்தி (டாடா மூர்த்தி மாமா) ஸ்ரீவித்யா உபாசாகர் தொகுப்பாளர்கள்: பாக்கி பந்த், அதிதி நேகி - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !